மட்டு. பாடசாலை மாணவி மீது வல்லுறவு: 48 படையினர் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் ஆஜர்

மட்டு. பாடசாலை மாணவி மீது வல்லுறவு: 48 படையினர் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் ஆஜர்
[ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 03:44.07 AM GMT +05:30 ]
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு கமாண்டோ படையணி முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மூவரை அடையாளம் காண்பதற்காக அந்த முகாமிலுள்ள 48 படையினரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை [...]
புலிகள் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழிகளில் முனைப்பு: ரோஹித போகொல்லாகம
புலிகள் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழிகளில் முனைப்பு: ரோஹித போகொல்லாகம
[ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, 10:51.48 AM GMT +05:30 ]
இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு வேறு வழிகளில் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் நடவடிக்கைகள் குறித்து மாலைதீவு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அஹமட் சாஹீதைச் [...]
கடந்த வாரத்தில் 6 லட்சம் பேர் வடக்கிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்

கடந்த வாரத்தில் 6 லட்சம் பேர் வடக்கிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்
[ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 04:34.05 AM GMT +05:30 ]
கடந்த வாரத்தில் மட்டும் ஏ-9 வீதியைப் பயன்படுத்தி வடக்கின் பல பாகங்களுக்கும் சுமார் ஆறு லட்சம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சுற்றுலா மேற்கொண்டவர்களில் இரண்டரை லட்சம் பேர் நாகதீப விஹாரையை தரிசித்துள்ளனர்.
போக்குவரத்து வசதிகளில் காணப்படும் நெருக்கடி காரணமாக சிலருக்கு நாகதீப விஹாரையை [...]
த.தே. கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள யாழ் மாவட்ட வேட்பாளர்களின் விபரம்

(3ம் இணைப்பு)
த.தே. கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள யாழ் மாவட்ட வேட்பாளர்களின் விபரம்
[ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 09:26.23 AM GMT +05:30 ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் 12 பேரைக் கொண்ட வேட்பு மனுப்பட்டியலை இன்று தாக்கல் செய்துள்ளது.
இதன்படி மாவை சேனாதிராஜா தலைமையிலான 12 பேரின் பெயர்கள் இதில் அடக்கப்பட்டிருந்தன. மாவை சேனாதிராஜா, ஆறுமுகம் கந்தையா பிரேமசந்திரன், கந்தையா சிவஞானம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சூசைப்பிள்ளை சேவியா குலநாயகம், ஆறுமுகம் நடேசு இராசேந்திரன், [...]
அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இலங்கை அரசு கடும் கண்டனம்!

(2ம் இணைப்பு)
அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இலங்கை அரசு கடும் கண்டனம்!
[ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 03:29.39 PM GMT +05:30 ]
சரத் பொன்சேகா கைது மற்றும் தமிழர்கள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசு தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் ரொபர்ட் ஓ பிளாக் வெளியிட்ட கருத்து மற்றும் உலக தமிழர் பேரவை ஒழுங்கு செய்துள்ள [...]
தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் இன்று வேட்புமனுத் தாக்கல்
(2ம் இணைப்பு)
தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் இன்று வேட்புமனுத் தாக்கல்
[ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 03:47.24 PM GMT +05:30 ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நியமனப்பத்திரம் தாக்கல் செய்ததாக மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தது. இக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், கே.சௌந்தரராஜா, [...]
சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில் அழுகிய நிலையில் சடலம்

சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில் அழுகிய நிலையில் சடலம்
[ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 06:26.11 PM GMT +05:30 ]
கொழும்பு ஜெயவர்த்தனபுரவுக்கருகில் உள்ள ஏரியில் இன்று புதன்கிழமை (24.02.10) சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயகமான நாடாளுமன்றக் கட்டட்திலுள்ள சபாநாயகரின் வீட்டுக்குப் பின்புறமாக உள்ள நீரேரியிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது
மிகவும் பரபரப்ரப ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் குறிப்பாக ஊடகத்துறையினர் பல சந்தேசங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி 25ம்திகதிக்கு முன்னர் அதாவது ஜனாதிப்பதித் [...]
பிரித்தானியாவில் உலகத் தமிழர் பேரவையின் “தமிழீழ விடுதலை நோக்கிய பயணம்” நிகழ்வு: பிரதமர் கோர்டன் பிறவுண் உடன் சந்திப்பு
பிரித்தானியாவில் உலகத் தமிழர் பேரவையின் “தமிழீழ விடுதலை நோக்கிய பயணம்” நிகழ்வு: பிரதமர் கோர்டன் பிறவுண் உடன் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 01:55.17 AM GMT +05:30 ]
பிரித்தானியாவின் தலைநகரத்தில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று (24.02.2010) புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் “தமிழீழ விடுதலை நோக்கிய பயணம்” நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு தொடர்ந்து நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை பிரித்தானிய வெளிநாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் (David Miliband) அவர்கள் [...]
புலம்பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பேராதரவை வழங்க வேண்டும்: உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்

புலம்பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பேராதரவை வழங்க வேண்டும்: உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 03:15.47 PM GMT +05:30 ]
தற்போது மிகவும் நெருக்கடியான இருப்புக்குள் தள்ளப்பட்டுள்ள நமது தாயக அரசியலை தலைமை தாங்கி வழிநடத்த முன்வந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவை வழங்கவேண்டும். இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. [...]
உலக தமிழர் மாநாட்டில் பிரி.பிரதமர் கோர்டன் பிரவுண் பங்கேற்றமை, ஜனநாயக வரம்புக்கு அப்பாற்பட்ட செயல்: இலங்கை

உலக தமிழர் மாநாட்டில் பிரி.பிரதமர் கோர்டன் பிரவுண் பங்கேற்றமை, ஜனநாயக வரம்புக்கு அப்பாற்பட்ட செயல்: இலங்கை
[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 03:52.55 PM GMT +05:30 ]
லண்டனில் நேற்று இடம்பெற்ற உலக தமிழ் மாநாட்டில், பிரித்தானிய பிரதம மந்திரி கோர்டன் பிரவுண் பங்கேற்றமையானது ஜனநாயக வரன்முறைகளுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல, இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் மாநாடு ஒன்றில் பிரித்தானிய பிரதமமந்திரி பங்கேற்றமை [...]