வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணியில் தமிழ்ப் பெண்கள்

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணியில் தமிழ்ப் பெண்கள்
[ திங்கட்கிழமை, 29 மார்ச் 2010, 10:46.29 AM GMT +05:30 ]
தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத்தில் போர் முடிவுக்கு வந்ந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். [...]

தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். – விஜய் டி.இராஜேந்தர்

தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். – விஜய் டி.இராஜேந்தர்
[ திங்கட்கிழமை, 29 மார்ச் 2010, 12:39.04 PM GMT +05:30 ]
இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய் டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் அறிக்கை

தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் [...]

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!!

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!!
[ திங்கட்கிழமை, 29 மார்ச் 2010, 07:06.32 PM GMT +05:30 ]
கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.
கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் [...]

சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளிக்க நிபுணத்துவ மருத்துவர் குழாமிற்கு அனுமதியளிக்க வேண்டும் : ஐ.தே.க

சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளிக்க நிபுணத்துவ மருத்துவர் குழாமிற்கு அனுமதியளிக்க வேண்டும் : ஐ.தே.க
[ புதன்கிழமை, 31 மார்ச் 2010, 04:32.53 AM GMT +05:30 ]
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு, நிபுணத்துவ மருத்துவர் குழாமிற்கு அனுமதியளிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான காரணத்தினால் பொன்சேகாவிற்கு கூடுதலான மருத்துவ பராமரிப்பு இன்றியமையாததென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தி வருவதாக [...]

சட்டத்திற்கு புறம்பான வகையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி : ஜே.வி.பி

சட்டத்திற்கு புறம்பான வகையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி : ஜே.வி.பி
[ புதன்கிழமை, 31 மார்ச் 2010, 04:38.39 AM GMT +05:30 ]
சட்டத்திற்கு புறம்பான வகையில் அதிகாரத்ததை தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
அரசியல் சாசனத்தை புதிதாக உருவாக்க மக்கள் ஆணை வழங்குமாறு கோரி வந்த அரசாங்கம் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசனத்தில் திருத்தங்களை ஏற்படுத்தல் போதுமானதெனக் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆட்சி [...]

போர் நிறுத்தத்தின் போது இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி செய்தமைக்காக பிரித்தானியா வருத்தம் தெரிவிப்பு

போர் நிறுத்தத்தின் போது இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி செய்தமைக்காக பிரித்தானியா வருத்தம் தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 03:44.29 PM GMT +05:30 ]
இலங்கையின் போர் நிறுத்த காலத்தின் போது இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதியை மேற்கொண்டமைக்காக பிரித்தானிய, பொதுச்சபை தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளது.
அதேநேரம், ஆயுத ஏற்றுமதி தொடர்பிலான 9 அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய ரத்துச்செய்தமை தொடர்பிலும் பொதுச்சபை தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது.
பொதுச்சபையில் உரையாற்றிய, பிரித்தானியாவின் பொதுநலவாய வெளியுறவுத்துறை அமைச்சர், தமது நாடு இலங்கையின் நிலைமையை கவனமாக ஆராய்ந்து [...]

தமிழத்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் யாழ் பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு

தமிழத்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் யாழ் பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு
[ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 06:08.15 PM GMT +05:30 ]
யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இன்றைய தினம் தமிழத்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரு தரப்புகளினதும் முரண்பாடுகள், தேர்தலின் பின்னர் அவற்றின் [...]

ANOTHER TAMIL HEROINE IN BOLLYWOOD

Vimala Raman

Amrapali,
the legendary Hindi film which had Vyjayanthimala
[...]

THE SUSPENSE IN SULTAN – THE WARRIOR

Sultan - the Warrior

Rajinikanth’s
first animation film, which is being directed
[...]

ILAYATHALAPATHIS WEDDING BONANZA

Vijay

Thanks
to Ilayathalapathi Vijay, 24 young couple entered
[...]

Next Page »