A woman attempted to snatch a gold chain from a woman in Jaffna was arrested

A woman attempted to snatch a gold chain from a woman in Jaffna was arrested
A woman, who attempted to snatch a gold chain in the Jaffna Nallur Muthirai Junction, was yesterday arrested.
A woman while walking in the Jaffna Muthirai Junction area, her gold chain was snatched by three women and they had escaped. In regard [...]
17th amendment should be implemented Karu Jayasooriya

17th amendment should be implemented ” Karu Jayasooriya
United National Party Deputy Leader Karu Jayasooriya informed, the 17th amendment should be fully implemented. If the 17th amendment is fully implemented, the democracy in the country can be protected.
During the past period, due to political interference in some sectors was the cause for many problems which [...]
புறக்கோட்டை நடைபாதை கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன : வியாபாரிகள் நடுத்தெருவில் என கண்ணீர்

புறக்கோட்டை நடைபாதை கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன : வியாபாரிகள் நடுத்தெருவில் என கண்ணீர்
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 02:03.38 AM GMT +05:30 ]
கொழும்பு புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த அனைத்துக் கடைகளும் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன. இதனால் வியாபாரத்தில் ஈடுபட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இக் கடைகளை அகற்றியமைக்கும் கொழும்பு மாநகர சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவித்தார்.
இப் பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் [...]
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சாருக் கானின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் : திவயின தகவல்

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சாருக் கானின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் : திவயின தகவல்
[ புதன்கிழமை, 28 ஏப்ரல் 2010, 04:38.06 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிரபல ஹிந்தி நடிகர் சாருக் கானின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் [...]
நாட்டில் யுத்தம் முடிவடைந்து அமைதி நிலவுவதாக கூறுகின்ற அரசாங்கம் அவசரகால சட்டத்தை ஏன் நீக்கவில்லை? – பா.அரியநேத்திரன்

நாட்டில் யுத்தம் முடிவடைந்து அமைதி நிலவுவதாக கூறுகின்ற அரசாங்கம் அவசரகால சட்டத்தை ஏன் நீக்கவில்லை? – பா.அரியநேத்திரன்
[ புதன்கிழமை, 28 ஏப்ரல் 2010, 10:29.41 AM GMT +05:30 ]
நாட்டிலே பல தசாப்த காலமாக நடைபெற்று வந்த யுத்தமானது தற்போது முடிவுக்கு வந்து அமைதி நிலவுவதாக கூறுகின்ற இலங்கை அரசானது இதற்காகவே கொண்டுவந்த அவசரகால சட்டத்தை மட்டும் ஏன் இன்னும் நீக்காமல் வைத்திருக்கின்றது?.
நாட்டிலே வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆட்கடத்தல் கொலை காணாமல் போதல் சம்பவங்கள் [...]
விடுதலைப் புலிகளின் சின்னங்களை அழிப்பதால் தமிழர்களுக்கு நன்மை செய்யமுடியாது : பிரிகேடியர் சரத் விஜயசிங்க

விடுதலைப் புலிகளின் சின்னங்களை அழிப்பதால் தமிழர்களுக்கு நன்மை செய்யமுடியாது : பிரிகேடியர் சரத் விஜயசிங்க
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 08:36.21 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம் கோட்டை பகுதிக்கு எந்தவொரு சுற்றுலா பிரயாணிகளும் பயணிக்கலாம் என யாழ்ப்பாண 51 வது படைப்பிரிவின் பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக தமக்கு அறிவிக்கும் பட்சத்தில் உரிய [...]
இரண்டு வள்ளங்களில் பயணிக்க முயற்சிப்பது தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமானதல்ல : த.தே.கூட்டமைப்பு

இரண்டு வள்ளங்களில் பயணிக்க முயற்சிப்பது தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமானதல்ல : த.தே.கூட்டமைப்பு
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 01:50.08 AM GMT +05:30 ]
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனாலும், அரசுடன் ஒட்டிக்கொண்டும் தமிழ்க் கட்சிகளுடன் கூட்டு என்றும் இரண்டு வள்ளங்களில் பயணிக்க முயற்சிப்பது தீர்வுக்கு சாத்தியமானதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்றம் அமையப் பெற்றிருக்கின்ற நிலையில், வடக்கு கிழக்குப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் [...]
சர்வதேச இந்திய திரைப்பட விழா திட்டமிட்டபடி இலங்கையில் நடத்தப்படும் : இந்தியா

சர்வதேச இந்திய திரைப்பட விழா திட்டமிட்டபடி இலங்கையில் நடத்தப்படும் : இந்தியா
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 03:54.28 AM GMT +05:30 ]
எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடைபெறும் என இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தமிழக புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்களை இந்திய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியட்டுள்ளது.
இந்தத் திரைப்பட விழா தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை [...]
யாழ்ப்பாணத்தில் இரண்டு மனித சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் இரண்டு மனித சடலங்கள் மீட்பு
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 08:41.15 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பெண்ணொருவரின் சடலம் யாழ்ப்பாண காங்கேசன்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் எரியுண்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தமக்கு தாமே தீ மூட்டி கொண்டு மரணித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாண புத்தூர் பகுதியில் இருந்து முதியவர் ஒருவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவர் திரவப்பொருளை உட்கொண்டே [...]
தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்!!!
தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்!!!
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 09:44.17 AM GMT +05:30 ]
தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்டம் உருப்பெற்றது.
உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த [...]