யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள்

யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:35.09 AM GMT +05:30 ]
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
பணத்தை வாங்கிய பின்னர் கொழும்புக்கு வர சொல்லி வெளிநாட்டு தூதரகங்களில் தாம் பணம் கொடுத்து விட்டோம், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு போனால் [...]
வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

(2ம் இணைப்பு)
வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 09:01.06 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது மகள் தர்ஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம், கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து [...]
தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 12:25.56 AM GMT +05:30 ]
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார்.
தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் அவ்வாறான அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவும் [...]
மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 02:08.46 AM GMT +05:30 ]
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டம் [...]
சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்

(2ம் இணைப்பு)
சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:01.19 AM GMT +05:30 ]
இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.
பிரித்தானியாவின் [...]
நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு

நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 06:13.04 PM GMT +05:30 ]
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் சிவந்தன் அவர்கள் லங்காஸ்ரீ வானொலி செய்திக்கு வழங்கிய குரல்பதிவு
நடைபயணாளி சிவந்தன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிரித்தானிய இளையோர் அமைப்பினரைச் சேர்ந்த பரமேஸ்வரன் அவர்களும் குரல்பதிவினை வழங்கியிருந்தார். [...]
தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சிவந்தன் அழைப்பு

(3ம் இணைப்பு)
தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சிவந்தன் அழைப்பு
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:15.02 PM GMT +05:30 ]
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியைத் [...]
கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் : விஞ்ஞானிகள் தகவல்.!!
மருத்துவ செய்தி
கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் : விஞ்ஞானிகள் தகவல்.!!
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 05:06.18 பி.ப GMT ]
எய்ட்ஸ் நோய் உலகின் பேரழிவு நோயாக கருதப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பெண்களின் கருப்பை குழாயில் இருந்து வெளிவரும் திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் சக்தி உள்ளது என தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஒரு [...]
Nokia விலும் அதே பிரச்சினை : நிரூபித்திருக்கும் Apple

கைத்தொலைபேசி செய்தி
Nokia விலும் அதே பிரச்சினை : நிரூபித்திருக்கும் Apple
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 05:29.20 பி.ப GMT ]
Apple நிறுவனத்தின் iphone 4 ல் குறைபாடு ஏனைய அனைத்து Smart phone களிலும் காணப்படுவதாக Apple நிறுவனம் கடந்த வாரம் தனது செய்தியாளர் மகாநாட்டில் குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்ததே.இந்த அறிவிப்பை எதிர்த்து Nokia நிறுவனம் தங்களது தொலைபேசிகளில் அவ்வாறான பிரச்சினை இல்லையென்றும் அப்படி இருந்தால் அதை நி்ரூபித்துக்காட்டுமாறும் சவால் விடுத்திருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் [...]
விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்

ஏனைய தொழிநுட்ப செய்தி
விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 05:52.35 பி.ப GMT ]
2012ம் ஆண்டில் விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார் பரீட்சார்த்தம் பார்க்கப்படும் என அறிய வருகிறது. ரிச்சர்டு நோபல் எனும் இங்கிலாந்துக்காரர் தலைமையில், ஒரு குழு இதன் முன் முயற்சியாக மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி பரீட்சார்த்தம் பாரத்திருந்தனர்.ஜெட் விமான என்ஜினைக் கொண்டு, �பால்கான்� ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்படும் [...]