கல்முனையில் அபின் விற்பனை செய்த மூன்று முஸ்லிம் வர்த்தகர்கள் கைது – பெருமளவான அபினும் மீட்பு

கல்முனையில் அபின் விற்பனை செய்த மூன்று முஸ்லிம் வர்த்தகர்கள் கைது – பெருமளவான அபினும் மீட்பு
[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 12:58.22 PM GMT +05:30 ]
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொதுச்சந்தைப்பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் திடீர் சோதனையை நடத்திய களுவாஞ்சிகுடி பொலிஸார் பெருமளவான பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய அவின்களை கைப்பற்றியுள்ளதுடன் மூன்று முஸ்லிம் வர்த்தகர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை பிற்பகல்5.00மணியளவில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்த [...]

வடபகுதியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் குடியேற்றப்படவுள்ளனர் – பிரதியமைச்சர் முரளிதரன்

வடபகுதியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் குடியேற்றப்படவுள்ளனர் – பிரதியமைச்சர் முரளிதரன்
[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 06:16.10 PM GMT +05:30 ]
வடபகுதியில் இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் குடியேற்றப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிராண் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை பகுதியில் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வுhழைச்சேனை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வாழைச்சேனை [...]

பிரான்சு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக்குழு நடாத்திய பொதுக்கூட்டம்

பிரான்சு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக்குழு நடாத்திய பொதுக்கூட்டம்
[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 03:56.13 PM GMT +05:30 ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்;துக்கான உறுதுணைக்குழு பிரான்சு தனது முதலாவது பொதுக்கூட்டத்தை பாரிசின் புறநகர் பகுதியான செவ்ரோன் பகுதியில் நடாத்தியுள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில் கலையரங்கு – விபரணம் – உரைகள் இடம்பெற்றன. நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்புக்குழுவில் பங்காற்றிய ஜேர்மனிய மக்கள் பிரிதிநிதி ஜெயசந்திரன் இராஜரட்ணம் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு [...]

கல்முனை கிட்டங்கி ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

(2ம் இணைப்பு)

கல்முனை கிட்டங்கி ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
[ வியாழக்கிழமை, 14 ஒக்ரோபர் 2010, 11:35.46 AM GMT +05:30 ]
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிட்டங்கி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை 10.00மணியளவில் 15ஆம் கொலனியை சேர்ந்தவரும், சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் (46வயது)  என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான [...]

இந்தியாவுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட முதலாவது யுத்தம்.. உண்மையின் தரிசனம் (பாகம்-19)

இந்தியாவுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட முதலாவது யுத்தம்.. உண்மையின் தரிசனம் (பாகம்-19)
[ வியாழக்கிழமை, 30 செப்ரெம்பர் 2010, 04:18.48 AM GMT +05:30 ]
இந்திய அரசிற்கும், இந்தியப் படைகளுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தமது முதலாவது யுத்தத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த யுத்தம் போராயுதங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட ஒரு யுத்தமல்ல. முழுக்க முழுக்க ‘அகிம்சை’ என்னும் ஆயுதத்தைக் கொண்டே புலிகள் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

எந்த ‘அகிம்சை ஆயுதத்தை’ தமது கைகளில் எடுத்து [...]

பாராளுமன்றில் மீண்டும் ஓங்கி ஒலித்த சிறிதரன் குரல்

(2ம் இணைப்பு)

பாராளுமன்றில் மீண்டும் ஓங்கி ஒலித்த சிறிதரன் குரல்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 07:40.20 PM GMT +05:30 ]
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
இலங்கைத் தீவின் ஒரு தன்மானமுள்ள குடிமகன் என்ற வகையில் எனது சுயாதீன முயற்சியிலும் இறைமையிலும் எந்தவொரு வெளியாளும் தலையிடக் கூடாதெனவே நானும் விரும்புகின்றேன் என தொடர்ந்த அவரது உரையில்….

Email: shritharan08@hotmail.com0094 213207584

களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலைய கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலைய கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 08:10.18 AM GMT +05:30 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை சந்தேகத்தின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு களுவாஞ்சிகுடி நகரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட [...]

மட்டக்களப்பு விமானப்படை விஸ்தரிப்பால் உள்வாங்கப்பட்ட விளையாட்டு மைதானத்துக்குப் புதிய இடம் – மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன்

மட்டக்களப்பு விமானப்படை விஸ்தரிப்பால் உள்வாங்கப்பட்ட விளையாட்டு மைதானத்துக்குப் புதிய இடம் – மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன்
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 09:06.08 PM GMT +05:30 ]
கடந்த 30வருடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் விமான நிலைய விஸ்தரிப்பின் காரணமாக உள்வாங்கப்பட்ட வவுணதீவு விளையாட்டு மைதானத்துக்கான புதிய இடம் வழங்குவதற்கான கலந்துரையாடல் விமானப்படை அதிகாரிகளுடன் நடைபெற்றுதுடன் அதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரத்தினம் மட்டக்களப்பு மாவட்ட [...]

கிழக்கு மாகாணத்திற்கே அதிகமான நிதிகள் அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

கிழக்கு மாகாணத்திற்கே அதிகமான நிதிகள் அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
[ செவ்வாய்க்கிழமை, 05 ஒக்ரோபர் 2010, 12:45.49 PM GMT +05:30 ]
அரச காணிகளை அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாத வகையில் பலவந்தமாகக் கைப்பற்றுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும். அச காணிகளைக் கைப்பற்றுவதால் சட்டரீதியாக காணிகள் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்கமுடியாததுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருமலையில் தெரிவித்தார்.
திருகோணமலை கடற்படைத்தள கேட்போர் கூடத்தில் மலர்கின்ற கிழக்கின் புதியதோர் [...]

புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது

புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது
[ வெள்ளிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2010, 12:59.35 PM GMT +05:30 ]
இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது.

மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை [...]

Next Page »