நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு

நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 06:13.04 PM GMT +05:30 ]
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும்,    பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் சிவந்தன் அவர்கள் லங்காஸ்ரீ வானொலி செய்திக்கு வழங்கிய குரல்பதிவு
 
நடைபயணாளி சிவந்தன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிரித்தானிய இளையோர் அமைப்பினரைச் சேர்ந்த பரமேஸ்வரன் அவர்களும் குரல்பதிவினை வழங்கியிருந்தார். [...]

சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்

(2ம் இணைப்பு)

சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:01.19 AM GMT +05:30 ]
இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.

பிரித்தானியாவின் [...]

தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சிவந்தன் அழைப்பு

(3ம் இணைப்பு)

தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சிவந்தன் அழைப்பு
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:15.02 PM GMT +05:30 ]
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

 
பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியைத் [...]

ஜூலை 5 கரும்புலி நாள்

ஜூலை 5 கரும்புலி நாள்
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 05:06.56 AM GMT +05:30 ]
கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள். தமிழீழ விடுதலைப்புலிகள்

பாமினிpaminiswiss@hotmail.com

ஜனாதிபதி நீர் வழங்க, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட விமல் வீரவன்ஸ

(3ம் இணைப்பு)

ஜனாதிபதி நீர் வழங்க, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட விமல் வீரவன்ஸ
[ சனிக்கிழமை, 10 யூலை 2010, 11:22.43 AM GMT +05:30 ]
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவை கலைக்குமாறு கோரிக்கை வைத்து  சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அவரை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரில் வந்து, நீர் அருந்த செய்ததை அடுத்து அவரது போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
தற்போது அமைச்சர் [...]

லண்டனில் நடைபெற்ற இரவுநேர கவனயீர்ப்பு பேரணியும் – சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைபயண ஆரம்பமும்

(3ம் இணைப்பு)

லண்டனில் நடைபெற்ற இரவுநேர கவனயீர்ப்பு பேரணியும் – சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைபயண ஆரம்பமும்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 07:55.26 AM GMT +05:30 ]
கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் இரத்த நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்றைய தினம் இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.

23-07-2010  வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணி 10:45 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் செயலகத்திற்கு முன்பாக [...]

தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்

தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 05:03.35 PM GMT +05:30 ]
தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்

Suthan Raj suthanraj@gmail.com

ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள். உண்மையின் தரிசணம் (பாகம் 12)

ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள். உண்மையின் தரிசணம் (பாகம் 12)
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:53.42 PM GMT +05:30 ]
இந்தியாவின் விடயத்தில் ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகள் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனேயே இருந்து வந்துள்ளார்கள்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இந்தியா பற்றி அதிக எச்சரிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளவராகவே இருந்து வந்துள்ளார் என்பதற்கு அந்நாட்களில் வெளியான பல செய்திகள் சாட்சி பகர்வனவாக இருக்கின்றன.தனது பிராந்திய மேலாதிக்க [...]

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை: உண்மையின் தரிசனம் பாகம்-10

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை: உண்மையின் தரிசனம் பாகம்-10
[ புதன்கிழமை, 07 யூலை 2010, 11:46.31 AM GMT +05:30 ]
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது. உண்மையின் தரிசனம் பாகம்-10

நிராஜ் டேவிட்nirajdavid@bluewin.ch
உண்மையின் தரிசனம் பாகம்-9,8,7,6,5,4,3,2,1

இந்தியப் படையினருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் – உண்மையின் தரிசனம் பாகம்-11

இந்தியப் படையினருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் – உண்மையின் தரிசனம் பாகம்-11
[ புதன்கிழமை, 14 யூலை 2010, 07:13.25 PM GMT +05:30 ]
இலங்கை வந்த இந்தியப் படையினருக்கு யாழ்ப்பாணச் சூழலும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

முதன் முதலில் இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் தரை இறங்கியபோது, அவர்கள் எதற்காக இங்கு வருகின்றார்கள் என்பது பற்றிய தெளிவு அவர்களுக்கு போதிய அளவு இருக்கவில்லை.
மிகவும் பரிதாபகரமான ஒரு மனிதக் [...]

Next Page »