Teledrama artiste award was ignored, reason for not supporting President.

Teledrama artiste award was ignored, reason for not supporting President.
[ Monday, 18 October 2010, 06:03.33 AM GMT +05:30 ]
A leading Sinhala Teledrama Actor had informed that he was not considered for this year’’s teledrama artiste’’s award ceremony because he did not support President Mahinda Rajapakse at the last General election.
The award ceremony titled ‘œSumathi Award’ [...]
இந்தியப் படைகள் ஈழத்தில் நிலைகொண்டிருந்தபொழுது ஈரோஸ் அமைப்பு எடுத்த நிலைப்பாடு- உண்மையின் தரிசனம் (பாகம்-18)

இந்தியப் படைகள் ஈழத்தில் நிலைகொண்டிருந்தபொழுது ஈரோஸ் அமைப்பு எடுத்த நிலைப்பாடு- உண்மையின் தரிசனம் (பாகம்-18)
[ சனிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2010, 10:07.50 AM GMT +05:30 ]
இந்திய அமைதிகாக்கும் படைகள் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த போது, ஈழத்தில் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒவ்வொரு தமிழ் அமைப்புக்களும் எப்படியான நிலைப்பாடுகளை எடுத்திருந்தன என்பது பற்றி கடந்த சில வாரங்களாக இத் தொடரில் பார்த்து வருகின்றோம்.
விடுதலைப் புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எப்., டேலோ, [...]
50 அடி உயரத்தில் நின்று போராட்டம் நடத்தியவர் 18 மணி நேரத்தின் பின்னர் கீழே இறக்கப்பட்டார்

50 அடி உயரத்தில் நின்று போராட்டம் நடத்தியவர் 18 மணி நேரத்தின் பின்னர் கீழே இறக்கப்பட்டார்
[ புதன்கிழமை, 15 செப்ரெம்பர் 2010, 03:04.17 AM GMT +05:30 ]
அரசாங்கத்தினால் நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக கூறி சுமார் 50 அடி உயர கம்பத்தில் ஏறி இருந்து புதுவிதமான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய நபர் 18 மணிநேரத்தின் பின்னர் மிகவும் பாதுகாப்பான முறையில் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு 18 [...]
தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள். (5ம் நாள்)

தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள். (5ம் நாள்)
[ செவ்வாய்க்கிழமை, 21 செப்ரெம்பர் 2010, 03:22.33 AM GMT +05:30 ]
வழக்கம்போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலிமிருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள், வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர்.
இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றார். அவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.
மின்விசிறி அவர் பக்கத்திலே [...]
கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் – தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

(2ம் இணைப்பு)
கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் – தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
[ சனிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2010, 09:11.09 PM GMT +05:30 ]
தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் [...]
தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள். (7ம் நாள்)

தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள். (7ம் நாள்)
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 04:09.23 AM GMT +05:30 ]
இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியையும், மாத்தையாவையும் என் கண்கள் தேடியன… நேற்றைய பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும் ?…. இந்தக் கேள்விதான் இதயத்தில் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது…..
காலை 10 மணிவரை எவ்வளளோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை.
ஆனால் திடீரென்று ‘இந்திய டுடே’(india [...]
வட – கிழக்கில் குழந்தைகளை அனாதரவாக கைவிட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு

வட – கிழக்கில் குழந்தைகளை அனாதரவாக கைவிட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு
[ புதன்கிழமை, 15 செப்ரெம்பர் 2010, 11:04.22 AM GMT +05:30 ]
வடக்கு. கிழக்கின் தமிழ் பிரதேசங்களில் கைக்குழந்தைகள் அனாதரவாக கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் தமிழ் பிரதேசங்களில் நான்கு பிறந்த குழந்தைகள் அநாதரவாக கைவிடப்பட்டு செல்லப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் சாம்பியன் பகுதி, மட்டக்களப்பு இருதயபுரம் ஆகிய இடங்களிலும் புத்தளத்தின் தமிழ்ப் பிரதேசம் ஒன்றிலும் பதுளையின் [...]
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவை நியமித்துள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவை நியமித்துள்ளது.
[ செவ்வாய்க்கிழமை, 21 செப்ரெம்பர் 2010, 01:51.40 PM GMT +05:30 ]
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் முன்னர் இடம் பெற்ற சந்திப்பின் போது இணங்கி கொள்ளப்பட்டதன் படி குழுவொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதிக்கும் தமது கட்சிக்கும் இடையிலான சந்திப்பின் போது இனப்பிரச்சினை தொடர்பிலும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் [...]
தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள். (4ம் நாள்)

தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள். (4ம் நாள்)
[ திங்கட்கிழமை, 20 செப்ரெம்பர் 2010, 02:59.20 AM GMT +05:30 ]
திலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது…..லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் இருந்தும், அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன.
ஏன் ? இந்தியாவின் தமிழத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்தளிக்கச் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் [...]
கால்களில் உணர்வு குன்றிய நிலையிலும் உறுதியோடு தொடரும் மனிதநேய நடைப்பயணம்

கால்களில் உணர்வு குன்றிய நிலையிலும் உறுதியோடு தொடரும் மனிதநேய நடைப்பயணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 செப்ரெம்பர் 2010, 02:42.47 PM GMT +05:30 ]
பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி சுவிஸ் ஜெனீவா ஐ..நா சபை முன்றலில் 28.08.2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் இன்னும் 130 கி.மீ தூரம் மட்டுமே உள்ள நிலையில் இன்று (19.09.2010) 22வது நாளில் ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களின் பேராதரவோடு பெல்ஜியம் நாட்டில் மிக உற்சாகமாக தொடரப்பட்டு வருகிறது.
மனிதநேய [...]