வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

(2ம் இணைப்பு)

வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 09:01.06 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது மகள் தர்ஷிகாவின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம், கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து [...]

யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள்

யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:35.09 AM GMT +05:30 ]
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
பணத்தை வாங்கிய பின்னர் கொழும்புக்கு வர சொல்லி வெளிநாட்டு தூதரகங்களில் தாம் பணம் கொடுத்து விட்டோம், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு போனால் [...]

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 02:08.46 AM GMT +05:30 ]
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டம் [...]

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 12:25.56 AM GMT +05:30 ]
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார்.
தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் அவ்வாறான அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவும் [...]

கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் : விஞ்ஞானிகள் தகவல்.!!

மருத்துவ செய்தி
கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் : விஞ்ஞானிகள் தகவல்.!!
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 05:06.18 பி.ப GMT ]
எய்ட்ஸ் நோய் உலகின் பேரழிவு நோயாக கருதப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பெண்களின் கருப்பை குழாயில் இருந்து வெளிவரும் திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் சக்தி உள்ளது என தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஒரு [...]

Nokia விலும் அதே பிரச்சினை : நிரூபித்திருக்கும் Apple

கைத்தொலைபேசி செய்தி
Nokia விலும் அதே பிரச்சினை : நிரூபித்திருக்கும் Apple
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 05:29.20 பி.ப GMT ]
Apple நிறுவனத்தின் iphone 4 ல் குறைபாடு ஏனைய அனைத்து Smart phone களிலும் காணப்படுவதாக Apple நிறுவனம் கடந்த வாரம் தனது செய்தியாளர் மகாநாட்டில் குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்ததே.இந்த அறிவிப்பை எதிர்த்து Nokia நிறுவனம் தங்களது தொலைபேசிகளில் அவ்வாறான பிரச்சினை இல்லையென்றும் அப்படி இருந்தால் அதை நி்ரூபித்துக்காட்டுமாறும் சவால் விடுத்திருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் [...]

விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்

ஏனைய தொழிநுட்ப செய்தி
விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 05:52.35 பி.ப GMT ]
2012ம் ஆண்டில் விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார் பரீட்சார்த்தம் பார்க்கப்படும் என அறிய வருகிறது. ரிச்சர்டு நோபல் எனும் இங்கிலாந்துக்காரர் தலைமையில், ஒரு குழு இதன் முன் முயற்சியாக மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி பரீட்சார்த்தம் பாரத்திருந்தனர்.ஜெட் விமான என்ஜினைக் கொண்டு, �பால்கான்� ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்படும் [...]

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு : நாசா தகவல்!!

ஏனைய தொழிநுட்ப செய்தி
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு : நாசா தகவல்!!
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:35.30 பி.ப GMT ]
“பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள “தெர்மோஸ்பியர்’ அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் [...]

மொபைலில் சுலபமாக type செய்ய புது சாப்ட்வேர்

கைத்தொலைபேசி செய்தி
மொபைலில் சுலபமாக type செய்ய புது சாப்ட்வேர்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 06:06.18 பி.ப GMT ]
தற்போதெல்லாம் மொபைல் போன்களின் பயன்பாடுகள் பெரிதும் அதிகரித்து விட்டது. பேசுவதற்காக என்று மட்டும் இருந்த போன்கள் தற்போது sms, ஈமெயில், chat, என விரிந்து online பேங்கிங் இல் இருந்து மொபைல் ரீசார்ஜ்கள் வரை அனைத்தையுமே செய்துக்கொள்ள முடிகிறது.ஆனால் இப்பயன்களை அடைவதில் ஒரு சிரமம் உள்ளது. பலருக்கும் மொபைல் போன்களில் டைப் செய்வது என்பது சுலபமாக இருக்காது, [...]

ரொபேட் ஓ பிளேக், மஹிந்த ராஜபக்ச சந்திப்பு: நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபட் ஓ பிளேக் தெரிவிப்பு

(2ம் இணைப்பு)

ரொபேட் ஓ பிளேக், மஹிந்த ராஜபக்ச சந்திப்பு: நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபட் ஓ பிளேக் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:30.53 AM GMT +05:30 ]
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் [...]

Next Page »