தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படலாம் ? : லங்காதீப

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படலாம் ? : லங்காதீப
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்ரோபர் 2010, 04:20.36 AM GMT +05:30 ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படக் கூடுமேன லங்காதீப சிங்களப் பத்திரிகை முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது.
வெகு விரைவில் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகவீனமுற்றிருக்கும் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக [...]

பொலிஸ் வரலாற்றில் பொலிஸ் மா அதிபருக்கு அதியுச்ச பாதுகாப்பு

பொலிஸ் வரலாற்றில் பொலிஸ் மா அதிபருக்கு அதியுச்ச பாதுகாப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்ரோபர் 2010, 09:20.28 AM GMT +05:30 ]
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு  வரலாற்றில் இல்லாதவாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 180 அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
அத்துடன் அவரது பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத வாகனம் உட்பட்ட 19 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் அமைச்சர் ஒருவருக்கே, 50 பாதுகாப்பு படையினர் மாத்திரமே காவலுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அமைச்சர்களுக்கு 6 வாகனங்கள்  மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை [...]

ராஜபக்‌ஷாக்களின் கொழும்பு ஒப்பரேசன் தொடர்கின்றது

ராஜபக்‌ஷாக்களின் கொழும்பு ஒப்பரேசன் தொடர்கின்றது
[ ஞாயிற்றுக்கிழமை, 26 செப்ரெம்பர் 2010, 09:53.14 AM GMT +05:30 ]
ராஜபக்‌ஷாக்கள் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல, அதனைவிட தென்பகுதியிலும் ஓர் மிகப்பெரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதாவது ராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்காலத்தில் யாரும் அசைக்க முடியாதபடியே இந்த கொழும்பு ஒப்பரேசன் ஏற்பாடு தொடர்கின்றது.
வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை விருத்தி செய்து அந்த பகுதியில் தமிழர் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வது போன்று, தெற்கில் கொழும்பை தனது அசைக்க முடியாத அரசியல் கேந்திர நிலையமாக [...]

வாகரையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 8 பொலிஸார் கைது

வாகரையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 8 பொலிஸார் கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 செப்ரெம்பர் 2010, 09:03.15 AM GMT +05:30 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற  உதவி  பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 7 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட்ட 10 பேரை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு சிவிலியன்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரையின் எல்லைப்பகுதியான திம்புலாகலவிலுள்ள சிறிபுர எனும் இடத்திலுள்ள விகாரையொன்றில் இவர்கள் புதையல் தோண்டியதாக இவர்களைக் கைதுசெய்த பொலிஸார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக கிராம வாசிகளிடமிருந்து [...]

கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைப்பு: மக்கள் வெளியேற்றம்

கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைப்பு: மக்கள் வெளியேற்றம்
[ புதன்கிழமை, 22 செப்ரெம்பர் 2010, 03:38.08 PM GMT +05:30 ]
கிளிநொச்சி, விநாயகபுரம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதனால்  அந்த முகாமை அண்டியுள்ள சுமார் 16 குடும்பங்கள் தமது காணிகளை இழந்து குளக்கரைகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
குறித்த கிராமம் அம்பாள்குளம் மற்றும் கந்தன் குளம் ஆகிய இரண்டு கிராமங்களிற்கு நடுவில் உள்ளது.
இங்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நவம் அறிவுக்கூடம் அமைந்திருந்த இடம் தற்போது [...]

5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் மாணவி முதலாமிடம் – மாவட்ட ரீதியில் வெட்டுப் புள்ளிகள்! இணைப்பு

(3ம் இணைப்பு)

5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் மாணவி முதலாமிடம் – மாவட்ட ரீதியில் வெட்டுப் புள்ளிகள்! இணைப்பு
[ புதன்கிழமை, 22 செப்ரெம்பர் 2010, 05:49.28 PM GMT +05:30 ]
2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார்.
இந்தநிலையில், அகில [...]

வவுனியாவில் மீள்குடியேறியுள்ள மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரும் அவதி

வவுனியாவில் மீள்குடியேறியுள்ள மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரும் அவதி
[ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 11:02.39 AM GMT +05:30 ]
வவுனியா பிரதேசத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதையடுத்து, சொந்த இடங்களில் மீள்குடியேறி, கூடாரங்களில் வசிக்கும் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வீமன்கல் கிராமப்பகுதியில் 33 வருடங்களின் பின்னர் மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
வீமன்கல் மட்டுமல்லாமல், குடாகச்சகொடி, பாவற்குளம், ரன்கெட்கம உள்ளிட்ட [...]

கிளிநொச்சியில் வீடொன்றினுள் நுழைய முற்பட்ட படைச்சிப்பாய் மீது கத்திக்குத்து

கிளிநொச்சியில் வீடொன்றினுள் நுழைய முற்பட்ட படைச்சிப்பாய் மீது கத்திக்குத்து
[ வெள்ளிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2010, 11:28.44 AM GMT +05:30 ]
கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் 10வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடொன்றினுள் நுழையமுற்பட்ட படைச்சிப்பாய் ஒருவர், வீட்டு உரிமையாளரின் கத்திக்குத்திற்குள்ளான சம்பவம் ஒன்று நேற்று வியாழன் இரவு 9.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:
கனகாம்பிகைக்குளம் 10 வீட்டுத்திட்டத்தில் உள்ள 1ம் இலக்க வீட்டினுள் குறித்த படைச்சிப்பாய் நுழைய முற்பட்டுள்ளார்.
இதனை அறிந்து கொண்ட வீட்டின் உரிமையாளர் கூக்குரலிட்டதுடன் கத்தியை எடுத்துக் கொண்டு [...]

நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் – தமிழ் அரசியல் கைதி

நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் – தமிழ் அரசியல் கைதி
[ சனிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2010, 06:59.15 AM GMT +05:30 ]
நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார்.
நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். [...]

அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 செப்ரெம்பர் 2010, 09:40.13 PM GMT +05:30 ]
நேற்று ஜேர்மனியில் நடைபெற்ற உலகத்தமியர் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாட்டில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அவையாவன :-
மொழி பண்பாட்டின் உயிர்நாடி மொழி அன்றேல் இனம் இல்லை. புலங்களில் வாழும் இரண்டாம் தலைமுறையினரும்,  அடுத்துவரும் தலைமுறையினரும் தமிழில் பேசும் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு [...]

« Previous PageNext Page »