ரொபேட் ஓ பிளேக், மஹிந்த ராஜபக்ச சந்திப்பு: நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபட் ஓ பிளேக் தெரிவிப்பு

(2ம் இணைப்பு)

ரொபேட் ஓ பிளேக், மஹிந்த ராஜபக்ச சந்திப்பு: நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபட் ஓ பிளேக் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:30.53 AM GMT +05:30 ]
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் [...]

இலங்கையில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கைது

இலங்கையில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கைது
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 02:10.54 AM GMT +05:30 ]
கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சென்ற மிகின் லங்கா விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கப்பிரிவு அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு [...]

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது மோசமான குற்றச்சாட்டுகள்

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது மோசமான குற்றச்சாட்டுகள்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:30.35 AM GMT +05:30 ]
ஐ.நா.: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.
சுவீடனைச் சேர்ந்த கணக்காய்வாளரான இங்கா பிரிட் கடந்த வெள்ளிக்கிழமை உள்மட்ட மேற்பார்வை [...]

வன்னிக்குச் சென்ற நோர்வே ஊடகவியலாளர் மாயமானது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

வன்னிக்குச் சென்ற நோர்வே ஊடகவியலாளர் மாயமானது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 04:45.37 AM GMT +05:30 ]
வன்னிக்குச் சென்று திரும்பிய நோர்வே ஊடகவியலாளர் மாயாமானது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [...]

ரொபட் பிளக்கின் கருத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்

ரொபட் பிளக்கின் கருத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 06:16.16 PM GMT +05:30 ]
இலங்கை தொடர்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான ஐக்கிய அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் விடுத்திருந்த கருத்துக்கு அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ரொபர்ட் பிளக் இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றோ அல்லது 17ம் திருத்தச் சட்டம் தொடர்பிலோ [...]

கிளிநொச்சியில் 50 பாடசாலைகளுக்கு தொலைபேசிகளை வழங்கினார் சிறிதரன் எம்.பி.

(2ம் இணைப்பு)

கிளிநொச்சியில் 50 பாடசாலைகளுக்கு தொலைபேசிகளை வழங்கினார் சிறிதரன் எம்.பி.
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 07:07.46 AM GMT +05:30 ]
கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான தொலைத் தொடர்பு குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 52 CDMA தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.
தொலைபேசிகளை வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் காலை 10 மணிக்கு இடம் பெற்றது வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தலைமையில் [...]

யாழ். முற்றவெளி அரங்கு இடித்து அகற்றப்பட்டது

(2ம் இணைப்பு)

யாழ். முற்றவெளி அரங்கு இடித்து அகற்றப்பட்டது
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:50.08 AM GMT +05:30 ]
யாழ். முற்றவெளி அரங்கின் பழைய கட்டடப் பகுதி முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.
யுத்த சூழ்நிலையால் முற்றாகச் சேதப்பட்ட இக்கட்டடத்தை மீள்நிர்மாணம் செய்வதற்கு வசதியாகக் கட்டடத்தின் இடிபாடுகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய திறந்த வெளியரங்கை அமைப்பதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப் படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கனரக வாகனங்களின் வசதியுடன் இந்தச் சேதமடைந்த [...]

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய குடும்பத்தினரை காணவில்லை

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய குடும்பத்தினரை காணவில்லை
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 04:31.23 AM GMT +05:30 ]
அவுஸ்திரேலியாவில் இருந்து 15 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வந்த குடும்பம் ஒன்றின் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெஹிவளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
காணாமல் போன லலிதமன்னா பெர்ணான்டோ என்பவர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியவர் என கூறப்படுகிறது.
பின்னர் அவர் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியாவில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் தமது குடும்பத்துடன் [...]

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் புதியதொரு முறுகலை பிளேக் ஏற்படுத்தியுள்ளார்: வாசுதேவ நாணயக்கார

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் புதியதொரு முறுகலை பிளேக் ஏற்படுத்தியுள்ளார்: வாசுதேவ நாணயக்கார
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 01:19.14 AM GMT +05:30 ]
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே புதியதொரு இராஜதந்திர முறுகல் நிலைமையை ரொபட் ஓ. பிளேக் ஏற்படுத்தியுள்ளார் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி.யும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எமது நாட்டில் சட்டங்கள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்களை சூசகமாக அவர் வெளியிட்டுள்ளார்.
இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தெற்கு மற்றும் மத்திய [...]

1983 யூலைப் படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்! தமிழீழத் தனியரசே தமிழரின் பாதுகாப்பான வாழ்வுக்கு ஒரேவழி!!

1983 யூலைப் படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்! தமிழீழத் தனியரசே தமிழரின் பாதுகாப்பான வாழ்வுக்கு ஒரேவழி!!
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 12:42.38 AM GMT +05:30 ]
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன்….
……பல கோடிகள் [...]

Next Page »