<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Daily Tamil &#187; செய்திகள்</title>
	<atom:link href="http://dailytamil.com/category/news-in-tamil/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://dailytamil.com</link>
	<description>Latest Tamil News, Tamil Cinema and Technology</description>
	<lastBuildDate>Fri, 29 Oct 2010 15:16:29 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>பிறந்த சில மணித்தியாலங்களில் சிசுவை கிணற்றில் வீசிய தாய் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:13:04 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6813</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0/"><img align="left" hspace="5" width="100" src="/photos/others/baby-2-.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>




(2ம் இணைப்பு)






பிறந்த சில மணித்தியாலங்களில் சிசுவை கிணற்றில் வீசிய தாய் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்


[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:14.47 PM GMT +05:30 ]


பெண் ஒருவர் தனது சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது


பிறந்த சில மணித்தியாலங்களில் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த சிசு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 
சிசுவை வீசியெறித்த பின்னர் குறித்த தாய் சங்கானை வைத்தியசாலைக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td>
<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0">
<tr>
<td class="fnLead">(2ம் இணைப்பு)</td>
<td class="fnControls"></td>
</tr>
</table>
</td>
</tr>
<tr>
<td class="fnHeading">பிறந்த சில மணித்தியாலங்களில் சிசுவை கிணற்றில் வீசிய தாய் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:14.47 PM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/others/baby-2-.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">பெண் ஒருவர் தனது சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>பிறந்த சில மணித்தியாலங்களில் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த சிசு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. </P><br />
<P>சிசுவை வீசியெறித்த பின்னர் குறித்த தாய் சங்கானை வைத்தியசாலைக்கு சென்ற போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் வெளியாகியுள்ளது.</P><br />
<P>இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். </P><br />
<P>இது தொடர்பாக தெரியவருவதாவது:</P><br />
<P>பிறந்த சிசுவை உரப்பையால் சுற்றி கிணற்றில் போட்ட தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரற்ற சிசுவும் மீட்கப்பட்டுள்ளது.</P><br />
<P>இச்சம்பவத்தில் கணவனைப் பிரிந்து வாழும் 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.</P><br />
<P>தெல்லிப்பளையை சொந்த இடமாகக் கொண்ட குறித்த தாய் தனது சகோதரியுடன் இரத்தப் போக்கு காரணமாக ச்கானை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். குறித்த பெண்ணிற்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் சம்பவம் தொடர்பாக வினவியபோது பெண்ணிடம் இருந்து உண்மையான தகவல் வெளியாகாததை அடுத்து வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.</P><br />
<P>பொலிஸார் பெண்ணை விசாரித்த போது தனக்குப் பிறந்த சிசுவை மாகியம்பிட்டி காளிகோவில் பகுதி கிணற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார். </P><br />
<P>உடனடியாக குறித்த பெண்ணை கைதுசெய்த பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் மாகியம்பிட்டி பகுதியில் இருந்த உயிரற்ற சிசுவையும் கிராம அலுவலர், பொதுமக்கள் உதவியுடன் மல்லாகம் நீதவான் முன்னிலையில் மீட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைத்துள்ளனர்.</P><br />
<P>குறித்த பெண் தெல்லிப்பளையை சொந்த இடமாக கொண்டதுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாகியம்பிட்டி பகுதியில் தங்கியிருந்ததாகவும், அண்மையில் வன்னியிலிருந்து மீளக் குடியமர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது: கீதபொன்கலன்</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:13:04 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6814</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0/"><img align="left" hspace="5" width="100" src="/photos/other_vip/keethaponkalann.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>

சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது: கீதபொன்கலன்


[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 02:05.07 AM GMT +05:30 ]


யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் பீட பீடாதிபதி கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, யுத்த நிறைவின் சுதந்திரத்தை மக்கள் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.&#160;லக்பிம சிங்கள பத்திரிகைக்கு அளித்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td class="fnHeading">சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது: கீதபொன்கலன்</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 02:05.07 AM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/other_vip/keethaponkalann.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் பீட பீடாதிபதி கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>அதேவேளை, யுத்த நிறைவின் சுதந்திரத்தை மக்கள் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;லக்பிம சிங்கள பத்திரிகைக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். </P><br />
<P>அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,</P><br />
<P>மீள் குடியேற்றப்பட்ட மக்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தளர்த்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். </P><br />
<P>யாழ்ப்பாண மக்கள் அதிகளவு வளப்பற்றாக்குறையை எதிர்நோக்கவில்லை எனவும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு போதியளவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். </P><br />
<P>யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். </P><br />
<P>எனினும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் அரசாங்கத்தின் தேவைக்காக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற முனைப்பு காட்டினால் அது ஆரோக்கியமான நிலைமையாக கருதப்பட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். </P><br />
<P>சிங்களவர்களைப் போன்றே முஸ்லிம்களும் இடம்பெயர்ந்ததாகவும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். </P><br />
<P>அரசாங்கம் சிறுபான்மை மக்கள் தொடர்பில் கரிசனை காட்டி வருவதாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இவ்வாறான ஓர் பின்னணியில் மட்டுமே தமிழ் புலம்பெயர் மக்கள் வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய முன்வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </P><br />
<P>உள்ளுராட்சி மன்றத் திருத்தங்களின் மூலம் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </P><br />
<P>குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்களும் முஸ்லிம்களும் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளதாகவும் புதிய தேர்தல் முறைமையினால் அவர்களின் பிரதிநிதித்துவம் அற்றுப் போகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். </P><br />
<P>அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். </P><br />
<P>தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தீர்வு வழங்க வேண்டும் எனவும், தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். </P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ரிஸானாவின் மரண தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சவூதி மன்னரிடம் வேண்டுகோள்</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:13:04 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6815</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/"><img align="left" hspace="5" width="100" src="/photos/other_vip/rizana_nafeek.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>




(2ம் இணைப்பு)










ரிஸானாவின் மரண தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சவூதி மன்னரிடம் வேண்டுகோள்


[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:11.57 AM GMT +05:30 ]





சவூதி அரேபியாவில் 2005 ம் ஆண்டு, 4 மாத குழந்தை ஒன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மூதூரை சேர்ந்த ரிஸானா நபீக்கின் தண்டனையை சவூதி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 


இந்த கொலை சம்பவம் தற்செயலாகவே இடம்பெற்றது என்ற அடிப்படையில் ரிஸானா, தாக்கல் செய்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td>
<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0">
<tr>
<td class="fnLead">(2ம் இணைப்பு)</td>
<td class="fnControls">
<ul>
<li><a onclick="Media('video', '20001');" class="icocontrols"></a></li>
</ul>
</td>
</tr>
</table>
</td>
</tr>
<tr>
<td class="fnHeading">ரிஸானாவின் மரண தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சவூதி மன்னரிடம் வேண்டுகோள்</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:11.57 AM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnMedia" id="mediaplaceholder"></td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/other_vip/rizana_nafeek.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2"><P>சவூதி அரேபியாவில் 2005 ம் ஆண்டு, 4 மாத குழந்தை ஒன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மூதூரை சேர்ந்த ரிஸானா நபீக்கின் தண்டனையை சவூதி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. </P></td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>இந்த கொலை சம்பவம் தற்செயலாகவே இடம்பெற்றது என்ற அடிப்படையில் ரிஸானா, தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சவூதி நீதிமன்றம் ரிஸானாவுக்கான மரண தண்டனையை உறுதிசெய்துள்ளது. </P><br />
<P>இந்தநிலையில், இந்த விடயத்தில் இராஜதந்திர மட்டத்தில் செயற்பட இலங்கை அரசாங்கம், தீர்மானித்துள்ளது. </P><br />
<P>இதன்படி, ரிஸானா நபீக்கிற்கான தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,சவூதி மன்னரிடம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். </P><br />
<P>இந்த வேண்டுகோள் கடிதம் இன்று சவூதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. </P><br />
<P><STRONG>அதேவேளை, ரிஸானாவின் தாயாரான செய்யது அபூபக்கர் ரஸீனா இது தொடர்பாக கூறுகையில்,</STRONG></P><br />
<P>அப்பாவியான தனது மகள் குடும்பத்தின் பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே சவூதி செல்ல வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. </P><br />
<P>பச்சிளம் குழந்தையொன்றின் உயிரைப் பறிக்குமளவுக்கு அவள் இரக்கமில்லாதவளில்லை. </P><br />
<P>இன்று வரை ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் படாதபாடுபட்டு விட்டாள். அவள் அனுபவித்த கொடுமைகள் போதும். மேலும் தண்டனை வழங்காமல் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் எனது பிள்ளைக்கு மறுவாழ்வளிக்குமாறு அனைத்து தரப்பினடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். </P><br />
<P align=center><br />
<OBJECT width=480 height=385><PARAM NAME="movie" VALUE="http://www.youtube.com/v/1Q3HXmTBig4?fs=1&amp;hl=en_US"><PARAM NAME="allowFullScreen" VALUE="true"><PARAM NAME="allowscriptaccess" VALUE="always"><br />
<embed src="http://www.youtube.com/v/1Q3HXmTBig4?fs=1&#038;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></OBJECT></P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களின் தொடரும் அடாவடித்தனம்</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:13:03 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6812</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0/"><img align="left" hspace="5" width="100" src="/photos/map/Jaffna_library.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>

யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களின் தொடரும் அடாவடித்தனம்


[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 01:40.41 AM GMT +05:30 ]


யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகள் மற்றும் தாவரங்கள் தென்னிலங்கைப் பயணிகளால் நாசமாக்கப்பட்டுள்ளதாக தந்தை செல்வா அறங்காவற் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கடந்த சனிக்கிழமை அதிகளவான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்தைப் பார்வையிடச் சென்றபோது பாதுகாப்பு ஊழியரால் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட தென்னிலங்கைச் சுற்றுலாப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td class="fnHeading">யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களின் தொடரும் அடாவடித்தனம்</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 01:40.41 AM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/map/Jaffna_library.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2"><P>யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகள் மற்றும் தாவரங்கள் தென்னிலங்கைப் பயணிகளால் நாசமாக்கப்பட்டுள்ளதாக தந்தை செல்வா அறங்காவற் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</P></td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>கடந்த சனிக்கிழமை அதிகளவான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்தைப் பார்வையிடச் சென்றபோது பாதுகாப்பு ஊழியரால் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளே இந்த நாசகார செயலைச் செய்துள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.</P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>லண்டனில் தமிழ்ப் பெண்ணொருவர் கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்! (இரண்டாம் இணைப்பு)</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b0/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:13:00 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6811</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b0/"><img align="left" hspace="5" width="100" src="/photos/forgien_country/uk/uk_police.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>




(2ம் இணைப்பு)






லண்டனில் தமிழ்ப் பெண்ணொருவர் கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்! (இரண்டாம் இணைப்பு)


[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 10:11.19 AM GMT +05:30 ]


லண்டன் தமிழ்ப் பெண்ணொருவர் நபரொருவரை சுரங்க ரயில் பாதையில் தள்ளிவிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 34 வயதான நினா கனகசிங்கம் என்பவரே குறித்த தமிழ்ப் பெண்ணாவார்.


கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
63 வயதான ஆணொருவர் பெண்களின் ஆடைகளை அணிந்திருந்த நிலையில் நினா அவரைப் பிடித்து தள்ளி விட்டதில் அவர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td>
<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0">
<tr>
<td class="fnLead">(2ம் இணைப்பு)</td>
<td class="fnControls"></td>
</tr>
</table>
</td>
</tr>
<tr>
<td class="fnHeading">லண்டனில் தமிழ்ப் பெண்ணொருவர் கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்! (இரண்டாம் இணைப்பு)</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 10:11.19 AM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/forgien_country/uk/uk_police.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">லண்டன் தமிழ்ப் பெண்ணொருவர் நபரொருவரை சுரங்க ரயில் பாதையில் தள்ளிவிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 34 வயதான நினா கனகசிங்கம் என்பவரே குறித்த தமிழ்ப் பெண்ணாவார்.</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. </P><br />
<P>63 வயதான ஆணொருவர் பெண்களின் ஆடைகளை அணிந்திருந்த நிலையில் நினா அவரைப் பிடித்து தள்ளி விட்டதில் அவர் டியூப் ரயிலில் அடிபட்டு மரணத்தைத் தழுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </P><br />
<P>மரணித்தவரின் சடலத்தை ரயில் பாதையிலிருந்து எடுப்பதற்காக கடந்த திங்கட்கிழமை சன நெரிசலான மாலை நேரத்தில் கிங்ஸ் குரோஸ் ரயில்வே ஸ்டேசன் மற்றும் பிக்காடில்லி ரயில் பாதை என்பன தற்காலிகமாக மூடப்பட்டதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். </P><br />
<P>சந்தேக நபரான பெண் சிட்டி ஒப் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். </P><br />
<P><STRONG>இரண்டாம் இணைப்பு</STRONG></P><br />
<P>நீனா கனகசிங்கம் மூலமாக தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நபர் பிரித்தானியாவின் பிரபல சட்டத்தரணி டேவிட் பெர்ஜஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. டேவிட் பெர்ஜஸ் பொதுவாக பெண்களின் ஆடைகளை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவர் என்பது பரவலாகத் தெரிந்த விடயமாகும். </P><br />
<P>டேவிட் பெர்ஜஸ் தமிழ் மக்கள் மீது ஆதரவான போக்கைக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெறுவதற்கு வழிகோலிய சட்டத்தரணியாக செயற்பட்டவர். தமிழர்களுக்கு எதிரான பிரித்தானிய சட்டங்களை எதிர்த்து வாதாடி நீதியைப் பெற்றுக் கொடுத்தவர்.</P><br />
<P>இவ்வாறான நிலையில் டேவிட் பெர்ஜஸின் கொலையுடன் ஒரு தமிழ்ப்பெண் தொடர்பு பட்டிருப்பது லண்டன் சட்டத்தரணிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</P><br />
<P>கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நீனா எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என்றும் மேலதிக தகவல்களிலிந்து தெரிய வந்துள்ளது.</P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:12:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6808</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%/"><img align="left" hspace="5" width="100" src="/photos/others/pregnant-girl.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>

யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்


[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 03:07.55 AM GMT +05:30 ]


குடாநாட்டில் இப்போதெல்லாம் இளவயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய்திகளையும். குப்பைத் தொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங்களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது.


அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம். 
கல்வியறிவில் உயர்ச்சியடைந்து, மனித விழுமியங்களில் மகோன்னத இடத்தை அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிற நாம் இன்னமும் உடல் ரீதியாகவும், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td class="fnHeading">யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 03:07.55 AM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/others/pregnant-girl.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">குடாநாட்டில் இப்போதெல்லாம் இளவயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய்திகளையும். குப்பைத் தொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங்களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது.</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம். </P><br />
<P>கல்வியறிவில் உயர்ச்சியடைந்து, மனித விழுமியங்களில் மகோன்னத இடத்தை அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிற நாம் இன்னமும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் குடும்ப வாழ்க்கைக்கு தயாராக முன்னரே அவர்களைத் தாயார்களாக்கி விடுவதில் அவசரம் காட்டுகின்றோம். </P><br />
<P>இத்தகைய இளவயதுத் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோருக்குத் தெரியாமல் பருவ ஈர்ப்பின் காரணமாக இரகசியமாகவும், சிலவேளைகளில் பெற்றோரின் சம்மத்ததோடும் நிகழ்ந்து விடுகின்றன. ஆனாலும் அதனால் பல பின் விளைவுகள் சமூகரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் (மருத்துவ ரீதியாகவும்)&nbsp; ஏற்படுவதை மறந்துவிடுகின்றோம். ஆண்களை விடவும் பெண்களே உரிய வயதை அடையமுன்னர் நிகழ்கின்ற இளவயது திருமணங்களால் மகிழ்வான வாழ்வினைத் தொலைக்க வேண்டியவர்களாகின்றனர். </P><br />
<P>இளமையில் தாயாவதற்கான காரணங்கள், அதனால் உண்டாகும் பிரச்சினைகள், தீர்வுகள் என்பன பற்றி இத்தருணத்தில் நோக்குவது அவசியமாகும். </P><br />
<P>இந்த வேளையில் இளவயது என்ற வகைக்குள் உள்ளடங்குவது எந்த வயதினர் என்ற வினா உங்களுக்கு எழக்கூடும். 13&nbsp; வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட அனைவருமே இந்த இளவயது என்னும் வட்டத்துக்குள் வருகின்றனர். இந்த வயதில் இயல்பாகவே பாலியல் சார்ந்த தன்னெழுச்சி நிலை அவர்களுக்கு இருக்கும். இதனால் வெகு விரைவாகவே பாலியல் சார் நடத்தைகளுக்குள் இவர்கள் இந்தவயதில் வீழ்ந்து விடக்கூடிய அபாயமுண்டு. பெற்றோர் தம் பிள்ளைகள் மீதான அதிதீவிர கண்காணிப்பை இந்த வயதில் மேற்கொள்ள வேண்டும். </P><br />
<P>கடந்த வருடங்களில் மட்டும் 342 பெண்கள் இளவயதிலேயே தாயாகியுள்ளனர் என்ற தகவலை யாழ்.போதனா வைத் தியசாலை வட்டாரங்கள் அண்மையில் வெளியிட்டுள்ளன. இது வைத்தியசாலை வெளியிட்ட ஒரு பதிவு மட்டும்தான். இதனை விட வெளியே தெரியாமல் வைத்தியசாலைக்கு வராமல் தாயான இளம் பெண்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் எனப் பலரும் கருதுகின்றனர். </P><br />
<P>இதற்குரிய காரணங்களை ஒவ்வொருவரும் தமக்குச் சாதகமான கருத்துக்களை முன்வைக்கவும் செய்கின்றனர்.மேற்குலக நாகரீகத்தினை நாம் பின்பற்றவிழைவதாலேயே இத்தகைய இளம்வயதுத் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதோ என்னும் சந்தேகமும் இவ்விடத்தில் துளிர் விடுகின்றது. ஆயினும் மேற்குலகின் நவநாகரீகங்களை கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றும் நாம், அவர்களிடத்தே உள்ள நல்ல விடயங்களை பள்ளிகளில் நடைமுறையில் உள்ள பாலியல் கல்வி போன்றவற்றை ஏனோ பின்பற்றத் தவறிவிடுகின்றோம்.</P><br />
<P>இளவயதுக் கர்ப்பங்களுக்கு காதலே மிகமுக்கியமான காரணி என்று குற்றம் சாட்டப்படுகின்றது. பருவ வயதில் பால் கவர்ச்சி காரணமாக ஆண், பெண் இரு பாலாரும் தம் வயதை ஒத்த எதிர்ப்பாலரின் மீது மையல் கொள்வது வழமை. இது அனேக சந்தர்ப்பங்களில் அதன் எல்லையைத் தாண்டுகின்ற போது தவறான பாலியல் உறவுகள், இளவயதுக் கர்ப்பங்கள் என்பன ஏற்படுகின்றன. எல்லை தாண்டுகின்ற காதலர்களுக்கு பாலியல் கல்வி உரிய வகையில் புகட்டப்படாமையாலேயே அவர்கள் அவ்வாறான எல்லை மீறல்களுக்குப் பயமின்றிச் செல்கின்றனர். பாலியல் சார் உடற் தகுதியை அடைய முன்னர் ஏற்படுகின்ற இத்தகைய உறவுகளால் ஏற்படுகின்ற பாதிப்புகள் அவர்களுக்கு சரியான வழியில் கிடைத்திருக்குமானால், காதலிக்கும்போது பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்ற இளவயதினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். </P><br />
<P>பொருளாதார ரீதியில் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்களில் வருமானம் குறைவாக இருந்தாலும் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் குறைவிருக்காது. வருடம் ஒவ்வொன்றும் செல்லச் செல்ல தமது பிள்ளைகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவதில் இவர்கள் தவறுவதில்லை. இதனால் குடும்பப் பராமரிப்புக்கு பிள்ளைகளின் கல்வி, உடை, உணவு, மருத்துவ செலவு போன்றனவுக்கு பெருந் தொகைப்பணம் தேவைப்படுகின்றது. ஆனாலும் தொடர்ந்தும் வறுமையே இவர்களைப் பின்தொடர்வதால், பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் தமது பிள்ளைகளின் குறிப்பாகப் பெண் பிள்ளைகளின் கல்விக்கு இடைநடுவிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, எவ்வளவு விரைவாக அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து, தமது குடும்பப் பாரத்தைக் குறைப்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். </P><br />
<P>இதனை விட பொருளாதார ரீதியில் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்களின் குடியி ருப்புகள் பெரும்பாலும் மிகநெருக்கமான தாக அமைந்திருக்கும். இது எதிர்ப்பால் இளவயதினரிடையே காதல் என்ற விட யத்தை வெகுவிரைவில் உண்டுபண்ணி விடுவதால், எதிர்காலம் பற்றிய எவ்வித தொலைநோக்கும் இல்லாமல் ஓடிப்போகின்ற கலாசாரமும் தொடர்கின்றது. இதனாலேயே நலன்புரிநிலையங் களிலும், நெருக்கமான குடியிருப்புகள் அமைந் துள்ள கிராமங்களிலும் இளவயதில் கர்ப் பம் தரிப்போரின் எண்ணிக்கையும் அதிக மாக இருப்பதை அவதானிக்கலாம்.</P><br />
<P>இதனைவிட யுத்தமும் இளவயதுத் திருமணங்களின் அதிகரிப்புக்கு ஒரு மறைமுக ஊக்கியாக இருந்துள்ளது. யுத் தத்தின் போது பலவந்தமாகப் போராட் டத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக் கையில் இருந்து தப்பித்துக்கொள்வதற் காகவும், படையினரின் கைதுகளில் இருந்து தப்புவதற்காகவும் நிகழ்ந்தேறிய ஏராளமான இளவயதுத்திருமணங்கள் இதற்கு நல்ல உதாரணம். <BR>தவறான நட்புச் சேர்க்கைகள், ஆபாசத் திரைப்படங்கள், சமூகத்தின் `ழலியல் கட்டமைப்பு என்பனவும் இளவயதுத் திரு மணங்களை அதிகரிக்கச்செய்கின்றன. நண்பர்களின் உ_ப்பேற்றலாலும், அவர் களின் தவறான வழிநடத்துதல் காரணமா கவும் வாழ்க்கையைச் சரியானபடி கணிக் காமல் மிக இளம் வயதிலேயே திருமண பந்தத்துக்குள் வீழ்ந்து துயரத்தின் பாதை யில் பயணிக்கின்றனர். இதனால் அவர் களது பிள்ளைகளும் நல்ல வாழ்வினை அனுபவிக்க முடியாமல், அவர்களும் தம் பெற்றோரைப் போலவே மிக இளம் வயதி லேயே தமக்கான துணையைத்தேடி, இள வயதுத் திருமணம் செய்தவர்களின் பட்டி யலில் இணைந்துவிடுகின்றனர். எனவே வாழையடி வாழையாக இளவயதுக் குடும் பஸ்தர்களை உற்பவிக்கும் செயலையே இளவயதுத்திருமணங்கள் ஏற்படுத்துகின் றன. எந்திரன் படத்தில் வருகின்ற ரோபோ தன்னைப்போலவே பல நூறு ரோபோக்களை உருவாக்குவதைப் போலவே இளவயதில் திருமணம் செய்பவர்கள் தாமும் கெட்டு, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அழித்து அவர்களையும் தம்மைப் போல, இளவயதில் பாதை மாற வைக்கின்றனர். </P><br />
<P>தமது துணை தவிர்ந்த வேறு நபர்க ளுடன் உறவு கொள்ளல், உடலுறவின் பின்னர் கசந்து விடும் காதல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பனவும் இள வய துத் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகச்சீர்கேடுகளின் பெருக்கம் என்பன வற்றுக்குத் தூண்டுகோலாக அமைகின்றன. </P><br />
<P>திருமணத்துக்கு முன்னரான பாலியல் உறவுகளால் அவர்கள் சமூக ரீதியாக ஒதுக் கப்பட்டு,தனிமையில் வாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தவறான உறவுகள், திருமணத்துக்கு முன் னர் உடலுறவு கொள்ளல் என்பவறின் மூலம் கருத்தரிக்கும் பெண்கள் தமது மானத்தையும், குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு, சட்டவிரோதக் கருக்கலைப்பில் ஈடுபடு கின்றனர். இத்தகைய சட்டவிரோதக் கருக் கலைப்புகள் சிலவேளைகளில் உயிராபத் தையும் உண்டுபண்ணுகின்றன. கருக் கலைப்புச் செய்யப்பட்டால், குருதியில் கிருமிதொற்று, பெண்களுக்கு வலிப்பு நோய், அதிகளவான குருதி வெளியேற் றம், தொடர்ச்சியான கருச்சிதைவு ஏற் படுதல், கருப்பைக்கு வெளியே குழந்தை தங்குதல், நிரந்தரமான மலட்டுத்தன்மை என்பன ஏற்படலாம். </P><br />
<P>சிலர் தற்கொலைக்கும் இத்தகைய சந்தர்ப்பங்களின் போது முயற்சிப்பதுண்டு. மேலும் தவறான உறவுகள் மற்றும் திருமணத்துக்கு முந்திய உடலுறவு என்பவற்றால் பிரசவிக்கப்படும் குழந்தைகள் எங்காவது வீசப்பட்டு விடுகின்றன அல்லது பிரசவிக்கப்பட்ட மறுகணமே காதும் காதும் வைத்ததைப் போன்று கொலை செய்யப்படுகின்றன. இன்னும் சிலர் இவ்வாறு பிரசவிக்கப்படும் குழந்தைகளின் பிறப்புத் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளாதிருந்து விடுகின்றனர். இதை விட இளம் வயதில் கர்ப்பம் தரிப்பதால் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்படவும் இடமுண்டு. </P><br />
<P>இளம் வயதில் கர்ப்பம் தரிப்பதால் பிரசவிக்கப்படும் குழந்தைகளும் உடல், உளரீதியான பாதிப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஊனமுற்ற நிலையில் சிசுக்கள், நிறை குறைந்த பிள்ளைகள், மூளை விருத்தி குறைந்த பிள்ளைகள், இறந்த நிலையில் பிள்ளைகள் பிறத்தல் என்பன ஏற்படும். </P><br />
<P>இத்தகைய இளவயதுக் கர்ப்பங்களைத் தவிர்க்க பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வியறிவு வழங்கப்படல் வேண்டும். குடும்பத்தினரிடையே பரஸ்பர அன்பு, பாலியல் பற்றிய கலந்துரையாடல், சரியான நட்பு, ஆர்வமேலீட்டால் புகைபிடித்தல், மது பாவனை, ஆபாசத் திரைப்படங்களைப் பார்வையிடல் என்பவற்றைத் தவிர்ப்பதுடன், அவற்றில் ஈடுபடும் நண்பர்களையும் தடுக்கவேண்டும். அத்துடன் அவற்றுக்குத் தூண்டுவோரையும் நல் வழிப்படுத்த வேண்டும். ஊடகங்களும் பாலியல் உணர்வுகளுக்குத் தீனி போடும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்து பாலியல் சார்ந்த சமுதாய விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். இவையே இளவயதுக் கர்ப்பங்களைக் குறைப்பதற்கான வழிகளாக அமையும். </P><br />
<P>நன்றி: உதயன்.com</P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே! : சென்னை நீதிமன்றம்</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:12:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6809</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/"><img align="left" hspace="5" width="100" src="/photos/other_vip/douglass.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே! : சென்னை நீதிமன்றம்


[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 02:24.55 PM GMT +05:30 ]


முன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td class="fnHeading">டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே! : சென்னை நீதிமன்றம்</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 02:24.55 PM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/other_vip/douglass.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">முன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது.</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். </P><br />
<P>இந்த வழக்கு விசாரணை சென்னை 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. </P><br />
<P>இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. </P><br />
<P>இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிந்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி அக்பர்அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தார். </P><br />
<P>இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை முடிந்து, அரசின் அறிக்கைக்காக தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. </P><br />
<P>இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில், கடந்த 1994-ம் ஆண்டு அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்றும், அவர் இப்போதும் ஒரு தேடப்படும் குற்றவாளியே என்றும் கூறினார். </P><br />
<P>டக்ளஸ் தேவானந்தா கடந்த சிலமாதங்களுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து கைகுலுக்குப் பேசி்னார். </P><br />
<P>ஒரு தேடப்படும் குற்றவாளி இந்தியப் பிரதமரைச் சந்தித்தது இதுவே முறை.</P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிங்களவர்கள், தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்: கோமின் தயாசிறி</title>
		<link>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%/#comments</comments>
		<pubDate>Fri, 29 Oct 2010 15:12:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6810</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%/"><img align="left" hspace="5" width="100" src="/photos/other_vip/nallinakka_kulu.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>

சிங்களவர்கள், தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்: கோமின் தயாசிறி


[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 03:18.21 PM GMT +05:30 ]


இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைகளுக்கு, மொழிச்சிக்கலே அடிப்படையாக காணப்படுவதாக, சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


சிங்கள மக்கள் ஏனைய இனத்தவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td class="fnHeading">சிங்களவர்கள், தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்: கோமின் தயாசிறி</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 03:18.21 PM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/other_vip/nallinakka_kulu.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைகளுக்கு, மொழிச்சிக்கலே அடிப்படையாக காணப்படுவதாக, சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.<BR></td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>சிங்கள மக்கள் ஏனைய இனத்தவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</P><br />
<P>இனங்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றை கலைந்து, இனரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்த இதுவரையில் எந்த ஒரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</P><br />
<P>இதன் காரணமாகவே இனப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</P><br />
<P>இந்தநிலையில் சிங்கள மக்கள், தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் புலிகள் சிங்கள மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் எனவும்; கோமியன் தயாசிறி கோரிக்கை விடுத்தார்.</P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/29/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொன்சேகாவை படுகொலை செய்ய அரசாங்கம் திட்டமிடுகின்றதா ? அவருக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்</title>
		<link>http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Sat, 23 Oct 2010 13:23:48 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6761</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/"><img align="left" hspace="5" width="100" src="/photos/2010/10/sarath_without_security.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>













பொன்சேகாவை படுகொலை செய்ய அரசாங்கம் திட்டமிடுகின்றதா ? அவருக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்


[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 01:37.34 PM GMT +05:30 ]





வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்கென ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறையிலிருந்து அழைத்து வரும்போது வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நேற்று (19) முதல் நீக்கப்பட்டுள்ளது.


இதுவரை அவர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படும் வழியில் ஆயுதமேந்திய இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 
சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td>
<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0">
<tr>
<td class="fnLead"></td>
<td class="fnControls">
<ul></ul>
</td>
</tr>
</table>
</td>
</tr>
<tr>
<td class="fnHeading">பொன்சேகாவை படுகொலை செய்ய அரசாங்கம் திட்டமிடுகின்றதா ? அவருக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 01:37.34 PM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnMedia" id="mediaplaceholder"></td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/2010/10/sarath_without_security.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்கென ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறையிலிருந்து அழைத்து வரும்போது வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நேற்று (19) முதல் நீக்கப்பட்டுள்ளது.</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>இதுவரை அவர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படும் வழியில் ஆயுதமேந்திய இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. </P><br />
<P>சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு அவருக்கு விசேட பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னொரு தடவை கொழும்பு நீதவான் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கியிருந்த உத்தரவுக்கு அமைவாக குறித்த பாதுகாப்பு இதுவரை வழங்கப்பட்டிருந்தது. </P><br />
<P>ஆயினும் நேற்றும் (19) இன்றும் (20) அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது இராணுவப் பாதுகாப்பு முற்றாக அகற்றப்பட்டிருந்தது. </P><br />
<P>சாதாரண சிறைக்கைதி போல சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரப்பட்ட அவருடன் வந்த சிறைச்சாலை அதிகாரிகள் கூட ஆயுதமெதனையும் வைத்திருக்கவில்லை. </P><br />
<P>அவர் அழைத்து வரப்பட்ட பஸ் நீதிமன்ற வளாகத்தினுள் பிரவேசித்த பின் அந்த இடத்திலிருந்து நீதிமன்றம் வரை மட்டும் அவருக்கு ஆயுதமேந்திய பொலிசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. </P><br />
<P>ஆனால் வெள்ளைக்கொடி வழக்கின் சாட்சியான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்சுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.</P><br />
<P>அந்த வகையில் சரத் பொன்சேகாவுக்கான பாதுகாப்பு அகற்றப்பட்டிருப்பதானது, ஒன்றில் சிறைச்சாலைக்கு கொண்டு வரும் வழியில் தப்பியோட முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரைப் படுகொலை செய்வதற்கோ, அல்லது கொண்டு வரப்படும் வழியில் அவரது கருத்துக்கள் மூலம் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுத்ததன் காரணமாக சினம் கொண்ட பொதுமக்களின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவோ கூறி அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின் ஆரம்பம் மட்டுமே என்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. </P><br />
<P align=center><IMG border=0 alt="" src="/photos/full/2010/10/sarath_without_security.jpg"></P><br />
<P><BR><BR></P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு</title>
		<link>http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%/#utm_source=feed&amp;utm_medium=feed&amp;utm_campaign=feed</link>
		<comments>http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%/#comments</comments>
		<pubDate>Sat, 23 Oct 2010 13:23:47 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://dailytamil.com/?p=6757</guid>
		<description><![CDATA[<a href="http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%/"><img align="left" hspace="5" width="100" src="/photos/forgien_country/others/WarCommision_Front_un.jpg" class="alignleft wp-post-image tfe" alt="" title=""  height="74"/></a>




(3ம் இணைப்பு)








போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு


[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:22.55 AM GMT +05:30 ]





இலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான் கீ மூன் நியமித்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது.&#160;


இலங்கை தொடர்பான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0" class="fnTable">
<tr>
<td>
<table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0">
<tr>
<td class="fnLead">(3ம் இணைப்பு)</td>
<td class="fnControls">
<ul></ul>
</td>
</tr>
</table>
</td>
</tr>
<tr>
<td class="fnHeading">போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு</td>
</tr>
<tr>
<td class="fnDate">[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:22.55 AM GMT +05:30 ]</td>
</tr>
<tr>
<td class="fnMedia" id="mediaplaceholder"></td>
</tr>
<tr>
<td class="fnBrief"><img src="/photos/forgien_country/others/WarCommision_Front_un.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2">இலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான் கீ மூன் நியமித்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது.&nbsp;</td>
</tr>
<tr>
<td class="fnBrief"><P>இலங்கை தொடர்பான விடயங்களுக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழு அறிவித்துள்ள போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.&nbsp;</P><br />
<P>அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. </P><br />
<P>அந்த வகையில் குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்களை தெரிந்து வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தமக்குத் தெரிந்த உண்மைகளை முறைப்பாடுகளாக ஈமெயில் (<A href="mailto:panelofexpertsregistry@un.org"><STRONG><A href="mailto:panelofexpertsregistry@un.org">panelofexpertsregistry@un.org</STRONG></A>)&nbsp;</A>மூலமாகத் தெரிவிக்க முடியும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு தெரிவித்துள்ளது. </P><br />
<P>அவ்வாறு (<A href="mailto:panelofexpertsregistry@un.org"><STRONG><A href="mailto:panelofexpertsregistry@un.org">panelofexpertsregistry@un.org</STRONG></A>) ஈமெயில் மூலமாகத் தகவல்களைத் தெரிவிக்கும் நபர்கள் தங்களைத் தொடர்புகொள்ளக் கூடிய அனைத்து விபரங்களையும் அந்த ஈமெயில் மூலமாக (<A href="mailto:panelofexpertsregistry@un.org"><STRONG><A href="mailto:panelofexpertsregistry@un.org">panelofexpertsregistry@un.org</STRONG></A>) நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிபுணர் குழுவானது அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. <BR><BR>ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவில் இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சூக் தருஸ்மான் தலைமைப் பொறுப்பை வகிப்பதுடன், அமெரிக்க சட்டத்தரணியான ஸ்டீவன் ரட்னர், தென்னாபிரிக்காவின் முன்னை நாள் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர் யஸ்மின் கூகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.</P><br />
<P><A href="mailto:panelofexpertsregistry@un.org"><STRONG>panelofexpertsregistry@un.org</STRONG></A></P><br />
<P align=center><IMG border=0 alt="" src="/photos/full/2010/10/POE_Notice_-_Public_Submissions2.jpg"></P><br />
<P align=center>&nbsp;</P><br />
<P align=left><STRONG>ஐ.நா நிபுணர் குழு உங்களுக்கு தெரிந்ததை சாட்சியாகத் தருமாறு தமிழர்களைக் கோரியுள்ளது.</STRONG></P><br />
<P align=left>ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.</P><br />
<P align=left>தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது. </P><br />
<P align=left>நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும். </P><br />
<P align=left>10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்க முடியும். </P><br />
<P align=left>நிபுணர் குழுவிற்கு தமிழர்கள் தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால், சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மறக்கவேண்டாம்.</P><br />
<P align=left>நமக்கு என்ன,&nbsp; என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விடவேண்டாம். எம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்துகொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். </P><br />
<P align=left>நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலே ஐ,நா நிபுணர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள். </P><br />
<P align=left>அதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது. </P><br />
<P align=left>ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். </P><br />
<P align=left>இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்யவேண்டும் என நாம் அனைத்து தமிழர்களையும் வேண்டி நிற்கிறோம்.</P><br />
<P align=left>உங்களால் அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் ஐ.நா வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. </P><br />
<P align=left>எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்துசெயற்பட்டு, உங்கள் சாட்சிகளை உடனே ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் என நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.</P><br />
<P align=left>பிரித்தானியா வாழ் மக்கள் உங்களுக்கு ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதுவதில் சிக்கல் இருந்தால், அருகில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை அலுவலகத்தோடு, அல்லது உறுப்பினர்களோடு தொடர்புகொள்ளவும். அவர்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவார்கள். </P><br />
<P align=left><A href="mailto:panelofexpertsregistry@un.org"><STRONG>panelofexpertsregistry@un.org</STRONG></A><BR>&nbsp;<BR><STRONG>POSTAL ADDRESS &#8211; UNITED NATIONS, <BR>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; N.Y. 10017<BR>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; USA.</STRONG></P></td>
</tr>
<tr></tr>
<td></td>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://dailytamil.com/2010/10/23/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

