ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க

ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 03:42.50 PM GMT +05:30 ]
ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மாணவர் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாயலமான சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து திரும்பிய போது உதுல் [...]
யாழில் கைதுசெய்யப்பட்ட தமிழக புடவை வியாபாரிகள் இருக்கும் இடம் தெரியவில்லை

யாழில் கைதுசெய்யப்பட்ட தமிழக புடவை வியாபாரிகள் இருக்கும் இடம் தெரியவில்லை
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 04:16.38 PM GMT +05:30 ]
யாழ்ப்பாணத்தில் வீசா காலம் முடிவடைந்தும் அதிக நாட்கள் தங்கியிருந்த இந்திய தமிழகத்தைச் சோ்ந்த புடவை வியாபாரிகள் இலங்கைப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து வைத்திருக்கும் இடம் இன்னும் வெளியாகவில்லை.
இவர்கள் கடந்த புதன்கிழமையன்று இலங்கையின் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடத்துவதை போல கொண்டு செல்லப்பட்டனர்
இந்தநிலையில் இவர்கள், கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுதுறையில் விசாரணைகளுக்கு [...]
யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்
யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்
[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 03:44.44 PM GMT +05:30 ]
எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் யாழ்ப்பாணத்துத் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் என சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் காயமடைந்தோர், அங்கவீனர்கள் சொத்துக்ளை இழந்த அரச ஊழியர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் [...]
மலேசியாவில் “தமிழீழ அகதிகள் மாநாடு” என்று தமிழர்களை ஏமாற்றாதே!
மலேசியாவில் “தமிழீழ அகதிகள் மாநாடு” என்று தமிழர்களை ஏமாற்றாதே!
[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 03:21.39 PM GMT +05:30 ]
மலேசியாவில் வாழும் ஈழ தமிழ் அகதிகளின் நிரந்தர சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கோடு மாற்றச் செயலணி தலைமையில் ஈழத்தமிழ் அகதிகளின் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது என ஒருசில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரியவந்துள்ளது.
30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் [...]
உள்ளுராட்சி திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

உள்ளுராட்சி திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 04:47.42 PM GMT +05:30 ]
மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி சபை திருத்த சட்டமூலத்தை எதிர்ப்பதென தமிழ்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள புதிய காரியாலயத்தில் இன்று தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் கூடிய உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இந்த சட்டமூலத்தின் மூலம் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைகிறது மறுபுறத்தில் பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் இடங்களில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் தவிர்க்கப்படுவதாக [...]
பொன்சேகாவை பார்க்க மங்கள, ரவி சிறைச்சாலைக்கு விஜயம்

பொன்சேகாவை பார்க்க மங்கள, ரவி சிறைச்சாலைக்கு விஜயம்
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 04:42.34 PM GMT +05:30 ]
வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவைப் பார்வையிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீரவும், ரவி கருணாநாயக்கவும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் உள்ள பொன்சேகாவைப் பார்ப்பதற்கு அவரது குடும்பத்திற்கு மாதம் ஓரு தடவை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதத்தைப் [...]
If signed in war court agreement, case can be filed against the forces.

If signed in war court agreement, case can be filed against the forces.
[ Monday, 18 October 2010, 06:22.41 AM GMT +05:30 ]
Opposition party leader Ranil Wickramasinghe said, if the International war court declaration has been signed, there are possibilities of filing case at the International courts. The International war court agreement was signed in Rome [...]
Sanction given for the Sinhala colonization in Jaffna.

Sanction given for the Sinhala colonization in Jaffna.
[ Monday, 18 October 2010, 03:04.26 PM GMT +05:30 ]
Sri Lankan government had given its authorization to advance Sinhala colonization in a planned manner in the Jaffna region. On this context, the recently arrived Sinhala families living temporary at the Jaffna railway station, will be resettled for which [...]
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 213 மில்லியன் டொலர் கடன் வழங்க ஒப்புதல்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 213 மில்லியன் டொலர் கடன் வழங்க ஒப்புதல்
[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 04:20.07 AM GMT +05:30 ]
இலங்கைக்கு 213 மில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நான்குமுறை இதுபோன்ற கடன்களை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது. இப்போது வழங்கப்பட்டுள்ள [...]
பேலியகொடை வங்கிப் பணம் கொள்ளை: தகவல் தருவோருக்கு 25 இலட்சம் ரூபா சன்மானம்

பேலியகொடை வங்கிப் பணம் கொள்ளை: தகவல் தருவோருக்கு 25 இலட்சம் ரூபா சன்மானம்
[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 03:41.08 AM GMT +05:30 ]
பேலியகொடை பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான 7 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, கொள்ளையர்கள் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு 25 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வாகனம் ஒன்றில் இப்பணம் எடுத்துச் செல்லப்பட்டபோது ஆயுதம் தாங்கிய ஆறு பேர் வாகனத்தை துப்பாக்கி முனையில் வேறிடத்திற்குக் [...]