தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்

தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 06:16.20 AM GMT +05:30 ]
துப்பாக்கி முனையிலிருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்றார் சீனத்து மாவோயிசத்தின் மாமேதை மாசேதுங். அவரது கூற்றுக்கு பல காரணங்கள் இருந்தன. சிறுபான்மையினரை அடக்க நினைக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களும் துப்பாக்கிகள் மூலமே தங்கள் அதிகாரத்தைக் காட்ட எண்ணுகின்றார்கள்.
இதைப்போலவே அடக்க எண்ணுகின்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று போராடுகின்றவர்களும் தங்கள் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி நின்றால் தான் தங்கள் நோக்கத்தில் [...]
அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்

அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 09:21.05 AM GMT +05:30 ]
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயமாக மறைந்துள்ளதாக இலங்கை தொல்பொருளியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மொழியின் முன்னைய வடிவமான பிராஹ்மி எழுத்து வடிவத்தில் அமைந்திருந்த குறித்த கல்வெட்டை ஜேர்மனியைச் சேர்ந்த நிபுணரொருவர் கண்டுபிடித்து இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தார்.
திஸ்ஸமஹாராமையின் கொடவாய பிரதேசத்தில் அமைந்திருக்கும் பௌத்த விகாரையொன்றினை அண்மித்த கற்பாறையொன்றிலிருந்து பிரஸ்தாப [...]
மூதூர் வெடிவிபத்தில் இரண்டு சிறுவர்கள் மரணம்:மூவர் படுகாயம்

(2ம் இணைப்பு)
மூதூர் வெடிவிபத்தில் இரண்டு சிறுவர்கள் மரணம்:மூவர் படுகாயம்
[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 07:31.34 AM GMT +05:30 ]
இன்று காலை 9.45 அளவில் மூதூரில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்று, அதில் இரண்டு பேர் பரிதாபகரமான மரணத்தைத் தழுவியுள்ளனர். எஞ்சிய மூவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தகவல் தருகின்றார்.
மூதூர் தக்வா நகர் ஜெற்றியில் கிடந்த மர்மப் பொருளொன்றை பிரஸ்தாப சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட [...]
அமைச்சர் பசிலுக்கு அடுத்த அடி: அமைச்சுச் செயலாளரின் பதவி பறிபோகப் போகின்றது

அமைச்சர் பசிலுக்கு அடுத்த அடி: அமைச்சுச் செயலாளரின் பதவி பறிபோகப் போகின்றது
[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 08:41.14 AM GMT +05:30 ]
திறைசேரியின் செயலாளரும், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவின் பதவி வெகு விரைவில் பறி போகக்கூடும் என்று ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அமைச்சர் பசிலின் வலது கையாளாகச் செயற்பட்டவர் என்பது அரசியல் மட்டத்தில் பகிரங்க இரகசியமாகும். அந்த வகையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டால் [...]
உலக சுற்றுலா விருது வழங்கலில் இலங்கைக்கு பலத்த ஏமாற்றம்

உலக சுற்றுலா விருது வழங்கலில் இலங்கைக்கு பலத்த ஏமாற்றம்
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 08:16.08 AM GMT +05:30 ]
உலக சுற்றுலா விருது வழங்கல் வைபவத்தின் போது இலங்கை பலத்த எதிர்பார்ப்புடன் பல பிரிவுகளை இலக்கு வைத்து களத்தில் இறங்கிய போதும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியதாக சுற்றுலா பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆசிய மட்டத்தில் ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளம், சிறந்த சுற்றுலா அபிவிருத்திச் சபை, சிறந்த சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம், [...]
ஜனாதிபதி மஹிந்தருக்கு அரசர் மோகம்..?

ஜனாதிபதி மஹிந்தருக்கு அரசர் மோகம்..?
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 09:25.18 AM GMT +05:30 ]
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் விரைவில் அமைக்கப்படவுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றுக்கு “ரோயல் மஹிந்த ஆரம்பப் பாடசாலை” என்று பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதன் தமிழாக்கம் அரச மஹிந்த ஆரம்பப் பாடசாலை என்பதாகும். சிங்களத்தில் அது ராஜகீய மஹிந்த பிராதமிக பாசல என்று அழைக்கப்படவுள்ளது. இலங்கை மன்னர் ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தில் இருந்த மன்னர்களையே அவ்வாறு ராஜகீய என்று பெயருக்கு [...]
JVP states, pasting posters will not be stopped

JVP states, pasting posters will not be stopped
[ Monday, 18 October 2010, 03:21.15 PM GMT +05:30 ]
JVP informed even though government place restrictions to cease poster campaigns, their party will not stop. JVP Leader Somawansa Amarasinghe made this statement.
He said, the Sri Lankan government decided to take action against the persons pasting posters, but the [...]
S.M.Krishna Sri Lankan visit gets delay

S.M.Krishna’’s Sri Lankan visit gets delay
[ Monday, 18 October 2010, 03:37.44 PM GMT +05:30 ]
Reports states Indian External Affairs Minister S.M.Krishna’’s Sri Lankan visit is postponed for a month. In this regard, Minister G.L.Peiris had made a statement to the Journalists was published in the ‘œExpress’ website.
S.M.Krishna’’s visit to Sri Lanka on the 25th to [...]
முன்னாள் ஆறு சிரேஷ்ட புலிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்: சட்டமா அதிபர் தெரிவிப்பு

முன்னாள் ஆறு சிரேஷ்ட புலிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்: சட்டமா அதிபர் தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 02:31.46 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆறு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபர், மேன்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
குறித்த உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுத் தொடர்பில் பதிலளித்தபோதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் [...]
வடக்கில் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்களை பகிர்வதில் ஏற்பட்ட முறுகல்: படைவீரர் கொலை

வடக்கில் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்களை பகிர்வதில் ஏற்பட்ட முறுகல்: படைவீரர் கொலை
[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 01:55.25 AM GMT +05:30 ]
வடக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முறுகல் நிலையினால் இராணுவப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டரை மாதங்களுக்கு முன்னர் இராணுவப் படைவீரர் ஒருவர் மர்மமான முறையில் இறம்பைக் குளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
போத்தல் ஒன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குறித்த படைவீரரின் [...]