மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 02:08.46 AM GMT +05:30 ]
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டம் [...]

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 12:25.56 AM GMT +05:30 ]
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார்.
தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் அவ்வாறான அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவும் [...]

முன்னாள் போராளிகளெனக் கூறி கைதான பலர் எங்குள்ளனர் என்று தெரியவில்லை! குடும்பத்தினர் சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்களிற்கு அலையும் அவலம்!!

முன்னாள் போராளிகளெனக் கூறி கைதான பலர் எங்குள்ளனர் என்று தெரியவில்லை! குடும்பத்தினர் சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்களிற்கு அலையும் அவலம்!!
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 10:36.10 AM GMT +05:30 ]
போருக்குப் பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறி கைதுசெய்யப்பட்ட பலர் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்பங்கள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்;.

2009ம் ஆண்டு யுத்தம் முடிந்தபின்னர் புலிகளுடன் தொடர்பு பட்டவர்களும் போராளிகளும் கைதுசெய்யப்பட்டனர். அவ்வாறு ஓமந்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்ப்ட்ட பலர் [...]

ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு

ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:24.31 AM GMT +05:30 ]
இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
அதே நேரத்தில் சூடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கறுப்பின பழங்குடி [...]

யாழ். மருத்துவ மாது கொலைச் சந்தேக நபரை, பொலிஸார் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சி

யாழ். மருத்துவ மாது கொலைச் சந்தேக நபரை, பொலிஸார் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சி
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 04:21.52 PM GMT +05:30 ]
அண்மையில் யாழ். வேலணைப் பிரதேசத்தில் தர்ஷிகா என்ற குடும்பநல மருத்துவ மாதின்  படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சிங்கள மருத்துவரை அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த வைத்தியர், நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிவித்ததனைத் [...]

அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் : கிளைவ் வில்லியம்ஸ்

அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் : கிளைவ் வில்லியம்ஸ்
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 06:14.22 AM GMT +05:30 ]
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் தமிழ் மக்கள் அகதிகள் எனவும், அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் என்பதற்காக அவர்களை இலங்கை அரசாங்கமே பயங்கரவாதிகள் என காட்ட முற்படுவதாக பயங்கரவாத சம்பந்தமான நிபுணர் கிளைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கை தமிழர்கள் தமிழீழ [...]

சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி

சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 08:56.32 AM GMT +05:30 ]
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.
தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.
கண்டி விகாரமகாதேவி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே [...]

உரிமையாளர் புலிகளுடன் தொடர்பாம்! கொழும்பிலுள்ள 20 தொடர்மாடிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் திட்டம்

உரிமையாளர் புலிகளுடன் தொடர்பாம்! கொழும்பிலுள்ள 20 தொடர்மாடிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் திட்டம்
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 01:57.53 AM GMT +05:30 ]
கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 தொடர்மாடிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ள வர்த்தகருக்குச் சொந்தமானது எனவும் அவர் கனடாவில் வசிப்பதாகவும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவுகள் இதனைத் தெரிவிப்பதாக லக்பிம பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.
இந்த 20 கட்டிடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்த விபரங்கள் வெளிவந்திருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் [...]

இலங்கை அரசின் பகடைக்காய்களாக கே.பி.யும், டக்ளஸ் தேவானந்தாவும்,

இலங்கை அரசின் பகடைக்காய்களாக கே.பி.யும், டக்ளஸ் தேவானந்தாவும்,
[ செவ்வாய்க்கிழமை, 29 யூன் 2010, 10:14.28 AM GMT +05:30 ]
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும்  இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகடைக்காய்களாக பயன்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப்புலி போராளிகளையும் விடுவிக்கப்பட்ட சில அரசியல் பிரிவு போராளிகளையும் இணைத்து வடபகுதி அரசியலில் கே.பியை ஈடுபடுத்துவதற்கு  இலங்கை அரசு முனைப்புக்காட்டி வருவது டக்ளசுக்கு [...]

கே.பியை இயக்குவது புலனாய்வாளர்கள், புலம்பெயர் மக்களை மண்டியிட வைக்க திட்டம் – அருட்குமார்

கே.பியை இயக்குவது புலனாய்வாளர்கள், புலம்பெயர் மக்களை மண்டியிட வைக்க திட்டம் – அருட்குமார்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூன் 2010, 05:00.39 AM GMT +05:30 ]
கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

தனிப்பிட்ட [...]

Next Page »