உரிமையாளர் புலிகளுடன் தொடர்பாம்! கொழும்பிலுள்ள 20 தொடர்மாடிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் திட்டம்

உரிமையாளர் புலிகளுடன் தொடர்பாம்! கொழும்பிலுள்ள 20 தொடர்மாடிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் திட்டம்
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 01:57.53 AM GMT +05:30 ]
கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 தொடர்மாடிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ள வர்த்தகருக்குச் சொந்தமானது எனவும் அவர் கனடாவில் வசிப்பதாகவும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவுகள் இதனைத் தெரிவிப்பதாக லக்பிம பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.
இந்த 20 கட்டிடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்த விபரங்கள் வெளிவந்திருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் [...]
இலங்கை அரசின் பகடைக்காய்களாக கே.பி.யும், டக்ளஸ் தேவானந்தாவும்,

இலங்கை அரசின் பகடைக்காய்களாக கே.பி.யும், டக்ளஸ் தேவானந்தாவும்,
[ செவ்வாய்க்கிழமை, 29 யூன் 2010, 10:14.28 AM GMT +05:30 ]
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகடைக்காய்களாக பயன்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப்புலி போராளிகளையும் விடுவிக்கப்பட்ட சில அரசியல் பிரிவு போராளிகளையும் இணைத்து வடபகுதி அரசியலில் கே.பியை ஈடுபடுத்துவதற்கு இலங்கை அரசு முனைப்புக்காட்டி வருவது டக்ளசுக்கு [...]
கே.பியை இயக்குவது புலனாய்வாளர்கள், புலம்பெயர் மக்களை மண்டியிட வைக்க திட்டம் – அருட்குமார்

கே.பியை இயக்குவது புலனாய்வாளர்கள், புலம்பெயர் மக்களை மண்டியிட வைக்க திட்டம் – அருட்குமார்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூன் 2010, 05:00.39 AM GMT +05:30 ]
கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.
தனிப்பிட்ட [...]
பூர்வீகப் பிரதேசமான பளை மக்களை அரவணைக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றது

பூர்வீகப் பிரதேசமான பளை மக்களை அரவணைக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றது
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூன் 2010, 10:59.12 AM GMT +05:30 ]
இலங்கையில் போனால் பெரும்பாதிப்பைச் சந்தித்த பிரதேசங்களில் பளையும் ஒன்று. ஒரு பக்கத்தில் ஆனையிறவு, இயக்கச்சி போன்ற இடங்களில் இருந்த படைத்தளங்களால் விளைந்த மோதல்கள் இந்தப் பாதிப்புகளை உண்டாக்கின.
அடுத்த பக்கத்தில், முகமாலை, கிளாலி ஆகிய இடங்களில் இருந்த படையரண்களாலும் இந்தப் பகுதியில் நடந்த மோதல்களாலும் பளைப் பிரதேசம் பாதிக்கப்பட்டது.
பளைப் பிரதேசத்தின் [...]
கே.பி.க்கு இராஜ மரியாதை: மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு அகதி முகாம் வாசலில் கதவடைப்பு! – இதுதான் இலங்கையின் ஜனநாயகமா? என கூட்டமைப்பு கேள்வி

கே.பி.க்கு இராஜ மரியாதை: மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு அகதி முகாம் வாசலில் கதவடைப்பு! – இதுதான் இலங்கையின் ஜனநாயகமா? என கூட்டமைப்பு கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூன் 2010, 05:38.19 AM GMT +05:30 ]
பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு கைது செய்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட கே.பி. என்ற நபரை வடக்கிலுள்ள அகதி முகாம்களுக்கு இராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்ற நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களை அகதி முகாம் வாசலில் வைத்து உட்செல்ல அனுமதி மறுத்து [...]
ஜனாதிபதி அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்

ஜனாதிபதி அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூன் 2010, 03:45.48 PM GMT +05:30 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜி எல் பீரிஸ் அந்த நிகழ்வை பாதியில் முடித்துக்கொண்டு திரும்புகையில் தம்மை ஜனாதிபதி அவசரமான கூட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் சந்திப்பின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் அவர் வெளியிடவில்லை என்றும் [...]
புலிகளுக்கு ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் செயல்: அமெரிக்க உயர்நீதிமன்றம்

புலிகளுக்கு ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் செயல்: அமெரிக்க உயர்நீதிமன்றம்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூன் 2010, 05:23.36 AM GMT +05:30 ]
அமெரிக்காவில் பயங்கரவாத குழுக்களுக்கு தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ, ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் விடயம் என்பதை நாட்டின் சட்டம் தடை செய்திருப்பதாக அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பயங்கரவாதக் குழுக்களுக்கு உபகரண உதவி, பயிற்சிகள், சேவைகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் உதவுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் துருக்கியின் குர்திஸ் ஆகிய [...]
75 ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மலேசியாவில் இன்று ஆர்ப்பாட்டம்

75 ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மலேசியாவில் இன்று ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 04:06.46 AM GMT +05:30 ]
மலேசிய முகாம்களில் அடைபட்டிருக்கும் 75 ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உட்பட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மலேசியாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் நோக்கி நாளை பேரணி நடக்கவுள்ளது.
இது பற்றி அறிவித்திருப்பதாவது:-
1. மலேசியாவில் முகாம்களில் அடைத்து வைத்துள்ள 75 ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு [...]
கே.பி. உடன் இணைந்து வடக்கின் புனரமைப்புக்கு உதவ புத்திஜீவிகள் குழு இலங்கை வருகை: சண்டே ஒப்சேவர்

கே.பி. உடன் இணைந்து வடக்கின் புனரமைப்புக்கு உதவ புத்திஜீவிகள் குழு இலங்கை வருகை: சண்டே ஒப்சேவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூன் 2010, 07:36.16 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுடன் இணைந்து அரசாங்கத்தின் போருக்கு பின்னரான கட்டுமான பணிகளுக்கு உதவ 9 பேரைக் கொண்ட புத்திஜீவிகள் குழுவினர் முன்வந்துள்ளனர் என இலங்கையின் அரச செய்தித் தாளான சண்டே ஒப்சேவர் தகவல் வெளியிட்டுள்ளது.
கனடா, சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, ஐக்கிய [...]
நாடு கடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் – ஜேர்மனி

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் – ஜேர்மனி
[ சனிக்கிழமை, 19 யூன் 2010, 02:56.03 PM GMT +05:30 ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜேர்மனியின் Nordrhein-Westfalen மாநிலத்தில் (தேர்தல் தொகுதி 3) 20.06.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும்.
இத் தேர்தல் தொகுதியில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் நான்கு பிரதிநிதிகள் [...]