பிறந்த சில மணித்தியாலங்களில் சிசுவை கிணற்றில் வீசிய தாய் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்

(2ம் இணைப்பு)

பிறந்த சில மணித்தியாலங்களில் சிசுவை கிணற்றில் வீசிய தாய் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:14.47 PM GMT +05:30 ]
பெண் ஒருவர் தனது சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது
பிறந்த சில மணித்தியாலங்களில் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த சிசு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சிசுவை வீசியெறித்த பின்னர் குறித்த தாய் [...]

சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது: கீதபொன்கலன்

சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது: கீதபொன்கலன்
[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 02:05.07 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் பீட பீடாதிபதி கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யுத்த நிறைவின் சுதந்திரத்தை மக்கள் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். லக்பிம சிங்கள பத்திரிகைக்கு அளித்த [...]

ரிஸானாவின் மரண தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சவூதி மன்னரிடம் வேண்டுகோள்

(2ம் இணைப்பு)

ரிஸானாவின் மரண தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சவூதி மன்னரிடம் வேண்டுகோள்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:11.57 AM GMT +05:30 ]
சவூதி அரேபியாவில் 2005 ம் ஆண்டு, 4 மாத குழந்தை ஒன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மூதூரை சேர்ந்த ரிஸானா நபீக்கின் தண்டனையை சவூதி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தற்செயலாகவே இடம்பெற்றது என்ற அடிப்படையில் ரிஸானா, [...]

யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களின் தொடரும் அடாவடித்தனம்

யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களின் தொடரும் அடாவடித்தனம்
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 01:40.41 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகள் மற்றும் தாவரங்கள் தென்னிலங்கைப் பயணிகளால் நாசமாக்கப்பட்டுள்ளதாக தந்தை செல்வா அறங்காவற் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகளவான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்தைப் பார்வையிடச் சென்றபோது பாதுகாப்பு ஊழியரால் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட தென்னிலங்கைச் சுற்றுலாப் [...]

லண்டனில் தமிழ்ப் பெண்ணொருவர் கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்! (இரண்டாம் இணைப்பு)

(2ம் இணைப்பு)

லண்டனில் தமிழ்ப் பெண்ணொருவர் கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்! (இரண்டாம் இணைப்பு)
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 10:11.19 AM GMT +05:30 ]
லண்டன் தமிழ்ப் பெண்ணொருவர் நபரொருவரை சுரங்க ரயில் பாதையில் தள்ளிவிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 34 வயதான நினா கனகசிங்கம் என்பவரே குறித்த தமிழ்ப் பெண்ணாவார்.
கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
63 வயதான ஆணொருவர் பெண்களின் ஆடைகளை அணிந்திருந்த நிலையில் நினா அவரைப் பிடித்து தள்ளி [...]

யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்

யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 03:07.55 AM GMT +05:30 ]
குடாநாட்டில் இப்போதெல்லாம் இளவயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய்திகளையும். குப்பைத் தொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங்களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது.
அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம்.
கல்வியறிவில் உயர்ச்சியடைந்து, மனித விழுமியங்களில் மகோன்னத இடத்தை அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிற நாம் இன்னமும் உடல் ரீதியாகவும், [...]

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே! : சென்னை நீதிமன்றம்

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே! : சென்னை நீதிமன்றம்
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 02:24.55 PM GMT +05:30 ]
முன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் [...]

சிங்களவர்கள், தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்: கோமின் தயாசிறி

சிங்களவர்கள், தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்: கோமின் தயாசிறி
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 03:18.21 PM GMT +05:30 ]
இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைகளுக்கு, மொழிச்சிக்கலே அடிப்படையாக காணப்படுவதாக, சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்கள் ஏனைய இனத்தவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் [...]

தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்

தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 06:16.20 AM GMT +05:30 ]
துப்பாக்கி முனையிலிருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்றார் சீனத்து மாவோயிசத்தின் மாமேதை மாசேதுங். அவரது கூற்றுக்கு பல காரணங்கள் இருந்தன. சிறுபான்மையினரை அடக்க நினைக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களும் துப்பாக்கிகள் மூலமே தங்கள் அதிகாரத்தைக் காட்ட எண்ணுகின்றார்கள்.
இதைப்போலவே அடக்க எண்ணுகின்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று போராடுகின்றவர்களும் தங்கள் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி நின்றால் தான் தங்கள் நோக்கத்தில் [...]

ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க

ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 03:42.50 PM GMT +05:30 ]
ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மாணவர் தலைவர் கைது  செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாயலமான சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து திரும்பிய போது உதுல் [...]

« Previous PageNext Page »